TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி.! | Album

TNPL-2025: கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி.! Source link

ஸ்டாலினா பெட்டியைத் திறந்து மனுக்களை படிக்கப் போகிறார்? – உள்ளதைச் சொல்ல முடியாமல் உழலும் உடன்பிறப்புகள்!

ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு முன்​பும் இது​போன்ற சந்​திப்​பு​களை நடத்தி இருக்​கி​றார் ஸ்டா​லின். அப்​போதெல்​லாம், மாவட்​டச் செய​லா​ளர்​கள், உள்​ளிட்​டோர் மீது கீழ்​மட்ட … Read more

விண்வெளியில் பயணம் செய்ய தயாராகும் 23 வயது ஆந்திர இளம் பெண்

அமராவதி: 23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி(23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் டைடன்ஸ் விண்வெளி பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் வரும் 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜானவி தங்கேட்டி 5 மணி நேரம் வரை விண்வெளியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர்தான் … Read more

“ஈரான் அணுசக்தி திட்டம் நாசமானது” – ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ குறித்து அமெரிக்க அமைச்சர் பெருமிதம்

வாஷிங்டன்: ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார். ஈரான் மீது அமெரிக்க நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஷெக்சேத் பென்டகனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் அணு சக்தி திட்டம் நாசமானது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என பெயரிடப்பட்டது. இது … Read more

ஜூலை 1 முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு? இனி டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Indian Railways: இந்தியாவில் ரயில்வே கட்டணங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

அரசியலுக்கு வருகிறாரா விஜய் ஆண்டனி? அவரே சொன்ன முக்கிய பதில்!

காந்தாரா படம் போல தமிழில் கிராமத்தை கதை ஒன்றை PAN INDIA படம் போல பிரமாண்டமாக எடுக்கவுள்ளேன், பத்து ஆண்டு இடைவெளிக்கு பின் திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளேன், AI டெக்னாலஜி கடவுள் போன்றது –  நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி

பும்ராவுடன் சேர்ந்து 3 வீரர்கள் நீக்கம்! 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இருந்த போதிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியிருந்தாலும் பில்டிங் மற்றும் மோசமான பவுலிங் காரணமாக தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. ஒருபுறம் பும்ரா சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் யாருமே பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் … Read more

வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி தேவை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதி தேவை என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அத்திக்கடையில் ஒரு வீட்டை கிறிஸ்தவ மதபோதகர் ஜோசப் வில்சன் என்பவர் விலைக்கு வாங்கி இந்த வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரித்து உள்ளார். பிறகு இந்த கட்டிடத்துக்கு கட்டிட அனுமதியும், தேவாலயம் கட்டுவதற்கு திட்ட அனுமதியும் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் … Read more

கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: முத்தரசன் உறுதி

சேலம்: கொள்கை ரீதியி​லான திமுக கூட்​டணி ஒரு​போதும் உடை​யாது என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் கூறி​னார். சேலத்​தில் நடை​பெறவுள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான இலச்​சினையை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் மாநாடு இலச்​சினையை வெளியிட்டார். பின்னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கட்​சி​யின் 26-வது மாநில மாநாடு சேலத்​தில் ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் மூத்த … Read more

ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் ம.பி.யில் மேலும் 2 பேர் கைது

இந்தூர்: ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் மேலும் 2 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்துக்குச் சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சோனம் உள்ளிட்ட … Read more