உங்கள் பிள்ளை இன்னும் குழந்தையாகவே தந்தையாகியிருக்கிறேன்! – மகனின் வலி | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புள்ள அப்பாவிற்கு நான் நலம். உங்கள் நலம் பற்றிய கேள்விக்கு எப்போதும் எந்த நிலையிலும் நலம் என்ற பதிலே வருமென்பதை நான் அறிவேன். எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு என் மேல். அதே நம்பிக்கையை என்னால் உங்கள் பேரப் பிள்ளைகள் மேல் வைக்க முடிவதில்லை. எது … Read more

“பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை…” – கோவையில் மோகன் பாகவத் பேச்சு 

கோவை: “உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் இன்று (ஜூன் 23) நடந்தது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் … Read more

சர்வோதயா பள்ளியில் நீட்தேர்வு எழுதிய 25 மாணவிகளில் 12 பேர் தேர்ச்சி

லக்னோ: உத்தர பிரதேச்த்தில் உள்ள சர்வோதயா பள்ளி மாணவிகள் 25 பேர் நீட் தேர்வு எழுதியதில் 12 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டம் மரிஹானில் உள்ள சர்வோதயா வித்யாலயாவைச் சேர்ந்த 25 மாணவிகள் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வாக கருதப்படும் நீட் தேர்வை எழுதினர். இதில், கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 12 மாணவிகள் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டியுள்ளனர். இவர்கள் அனைவருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் … Read more

ஈரானின் ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தின. அமெரிக்க போர் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணுசக்தி தளங்களை அழித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை … Read more

இனி திருப்பதியில் டக்குனு லட்டு வாங்கலாம்… தேவஸ்தானத்தின் புது ஐடியா – என்ன தெரியுமா?

TTD Laddus KIOSK Machines: இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் லட்டு வாங்க நீண்ட கூட்டத்தில் நிற்க வேண்டாம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. 

உ.பி.யில் ஆற்றங்கரையோரம் நின்றிருந்த 13 வயது சிறுவனை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது… பதைபதைக்கும் வீடியோ…

கோண்டா: உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கே, காக்ரா நதிக்கரையில் எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை முதலை ஒன்று ஆற்றில் இழுத்துச் சென்றது. முதலை முதலில் அந்த சிறுவனின் காலைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு, பின்னர் அவனது கழுத்தைப் பிடித்து தண்ணீருக்குள் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின்படி, இந்த விபத்து உம்ரி பேகம்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் … Read more

அப்பாவின் தங்கமீன் நான்! – மகளின் மடல் | #உறவின்மடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புள்ள அப்பா, எனக்கு பதினான்கு வயதே ஆகும்போது, இறைவனடி சேர உங்களுக்கு என்ன அவசரம்? நீங்கள் சென்று முப்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், உங்களை நினைக்கும் சில வேளைகளில் பதினான்கு வயது சிறுமியாகவே மாறி அழுகிறேன். உங்களுடன் இருந்த சொற்ப வருடங்களில் “daddy’s little princess” … Read more

“சென்னையில் ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வென்றுவிட்டால்…” – சேகர்பாபு சவால்

சென்னை: “சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். மதுரையில் நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரை பற்றியும் தமிழக … Read more

“குஜராத்தில் 2027-ல் ஆம் ஆத்மி புயல் வீசும்” – இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் கேஜ்ரிவால் உத்வேகம்

புதுடெல்லி: குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல் என்பது 2027 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், பொதுத் தேர்தலில் பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையேதான் போட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார். குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி … Read more

வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு செருப்பு மாலை – தேர்தல் முறைகேடு புகாரில் கைது

டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்து வெளியே இழுத்து வந்தனர். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா உள்பட 18 பேர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தொடர்ந்த வழக்கில் … Read more