மும்பை செய்த தவறு! மழை வந்தால் பஞ்சாப் தான் பைனல்! ஏன் தெரியுமா?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் பைனல் போட்டி வரும் ஜூன் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பைனலுக்கு ஏற்கனவே சென்றுள்ளது. இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியுடன் பைனலில் மோத போவது யார் என்று தெரிந்துவிடும். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு பைனலுக்கு சென்று இருந்தது. … Read more

4 தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகள் கால்வாய் புனரமைப்பு பணிக்காக இடிப்பு… மதராஸி முகாமில் உள்ள டெல்லி வாழ் தமிழர்கள் அவதி…

டெல்லியில் ஜங்க்புரா பகுதியில் குடிசைகள் உள்ளிட்ட வீடுகள் கட்டி கடந்த 4 தலைமுறைகளாக ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக இங்குள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து, அதிகாரிகள் ஜங்க்புரா பகுதியில் உள்ள மதராஸி முகாமில் உள்ள தமிழர்களின் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஜங்க்புரா பகுதியில் கடந்த 4 தலைமுறைகளாக வசித்து வரும் இவர்கள் தங்களது பிள்ளைகளை அதே பகுதியில் … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Source link

மதுரையில் 48 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக பொதுக்குழுக் கூட்டம்: 22 கி.மீ. ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் நேற்று மாலை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் இன்று காலை நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். மாலை 5.30 மணியளவில் பெருங்குடி பெரியார் சிலை அருகில் ரோடு ஷோவை தொடங்கினார். வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் சாலை, காளவாசல், குரு … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிஎஸ்எப் பெண் அதிகாரிக்கு ராணுவ தளபதி பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. … Read more

பாதியாக குறையும் திரையரங்கு டிக்கெட் விலை? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

சினிமா டிக்கெட்டின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் பொழுதுபோக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

MI: மும்பை அணிக்கும்… குவாலிபயர் 2 போட்டிக்கும்… ராசி எப்படி? மொத்த வரலாறு இதோ!

IPL 2025 Qualifier 2: ஐபிஎல் 2025 தொடரில் (IPL 2025) இன்று (ஜூன் 1) மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. வரும் ஜூன் 3இல் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் 2வது அணி எது என்பதை உறுதிசெய்யும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது. IPL 2025 Qualifier 2: பஞ்சாப் vs மும்பை மோதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் … Read more

Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" – 'சரிகமப' மஹதி பேட்டி

‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் மஹதியைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Mahathi – Saregamapa மஹதி பேசுகையில், “சின்ன வயசிலிருந்தே எனக்குப் பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதிருந்து பாடல்களும் அதிகமாகக் கேட்பேன். வீட்டுல எப்போதும் அம்மா பாடிட்டு இருப்பாங்க. சிங்கர் கிடையாது. ஆனா, அம்மாவுக்கு பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்ககிட்ட இருந்துதான் நான் பாடுறதுக்குக் … Read more

தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி ஆனார்

ஐதராபாத் நேற்று நடந்த உலக அழகி போட்டி இறுதிச் சுற்றில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டம் பெற்றுள்ளார்.. கடந்த மே 10-ந்தேதி 72-வது ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்க 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர். நேற்று இந்த போட்டியின் இறுதிச்சுற்று ஐதராபாத்தில் … Read more

மதுரை: 5 கி.மீ நடைபயணம்; அழகிரி வீட்டுக்கு விசிட்… முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ | Photo Album

முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ Source link