ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கோவை வருகை

கோவை: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் இன்று கோவை வந்தார். பேரூரில் நாளை நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கார் மூலமாக கோவைப்புதூர் அருகேயுள்ள சுண்டக்காமுத்தூர் நாச்சிகோனார் தோட்டத்திற்கு சென்றார். இரவு அங்கு தங்கும் அவர் நாளை காலை பேரூர் ஆதீன மடத்திற்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். … Read more

ஹரியானாவில் இளம் பெண்ணை கொன்று வீட்டு முன் புதைத்த கணவர் குடும்பத்தினர்

ஹரியானாவில் 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம் பெண்ணை, கணவர் குடும்பத்தினர் கொலை செய்து வீட்டு முன் புதைத்தை போலீஸ் விசாரணையில் மாமனார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் ஃபிரோசாபாத் மாவட்டம் கேரா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் டானு ராஜ்புத்(25). இவருக்கும் ஹரியானா ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அருண் சிங் (28) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் டானு ராஜ்புத்தை காணவில்லை என … Read more

''போரின் தீவிரத்தை குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்'' – ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ​​சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். … Read more

ஒருவழியாக ஓடிடியில் வெளியாகிறது மாமன்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Maaman OTT Release On This Date: சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படம், இந்த தேதி ஓடிடியில் வெளியாகிறது.

’2013ல் ஞாபகமறதியில் அப்படி செய்து விட்டேன், நல்ல வேளையாக..’ ரோகித சர்மா கலகல பேச்சு

Rohit Sharma Latest Interview : இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் இப்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதேநேரம் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாடு சென்றுவிட்டு மும்பை திரும்பியுள்ளார். அங்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மும்பை இந்தியன்ஸ் … Read more

Nelson: "டாக்டர் படத்துல வர்ற கிங்ஸ்லி கதாபாத்திரத்துல நெல்சன் நடிக்கலாம்; ஏன்னா…" – யோகி பாபு

நெல்சன் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிலிருந்து வருகிறார். நேற்றைய தினம் (ஜூன் 21) அவருடைய பிறந்தநாளை ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புத் தளத்தில் வைத்துக் கொண்டாடியிருந்தார். அந்தப் புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்திருந்தது. Jana Nayagan: “விஜய் சார் ‘ஜன நாயகன்’ செட்டில் சூப்பர் கூல்!” – மமிதா பைஜு ஷேரிங் Nelson | நெல்சன் சமீபத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார், அதற்கான ப்ரோமோவில் நெல்சனும் இடம்பெறுகிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டு, இணையத்தில் படப்பிடிப்புத் தளப் … Read more

தட்கல் முன்பதிவு புதிய விதிகள்: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

How to link aadhaar number and authenticate with IRCTC account: ரயில் பயணங்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது பயணிகள் தட்கல் டிக்கெட் மூலம் தங்களின் டிக்கெட்தாய் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். இதன்படி பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் நாம் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது சாமானிய மக்களுக்கு மிகவும் … Read more

முருக பெருமான் முதல்வர் பக்கம் உள்ளார் : அமைச்சர் சேகர்பாபு

சென்னை தமிழக அமைச்சர் சேகராபு முருகப்பெருமான் முதல்வர் பக்கம் உள்ளதாக கூறியுள்ளார். இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயிலில் பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம். “தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் அனைத்துலக முத்தமிழ் முருகன் பக்தர் மாநாடு … Read more

Wole Soyinka: நைஜீரிய விசிறியின் காற்று… வோலே சோயின்கா | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 16

நிலா காய்ந்துகொண்டிருந்த வசந்தகால இரவொன்றில் கடலோரச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வரிசையாகக் கப்பல்கள் சமுத்திரத்தில் தொலைவில் மிதந்துக்கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்த்தபடியே, முட்டை வடிவ பாறையொன்றில் வானத்தை அண்ணாந்துப் பார்த்தபடி படுத்திருந்தேன். இடதுபுற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உச்சிகளில் எரியும் விளக்கொளிகள் வெளிறிய நீலப் பின்னனியோடு வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டிருந்தன. எதிர்திசையில் அதிவேகமாக விரைவுச்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது நகரம். என்னருகில் இரு நைஜீரியர் வந்து அமர்ந்திருந்தனர். வோலே சோயின்கா இடையிடையே கவிதை, கவிதையெனக் காதில் விழ, உரக்கச் சிரித்துக்கொண்டனர். இடையிடையே ஓகாரா, அச்சிபே, … Read more