விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை – Daily Roundup 30.07.2025

* ரஷ்யாவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கையை தளர்த்தியிருந்தாலும் சிலே உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. * அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள், எண்ணெய் வாங்குவதனால் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இவை … Read more

தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் தகவல்

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு குறித்து, “மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு – இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்” என்ற தலைப்பில் திண்டுக்கல்லில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதுரையில் … Read more

‘சீன குரு’ – ராகுல் காந்தியை கேலி செய்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

புதுடெல்லி: ராகுல் காந்தியை ‘சீன குரு’ எனக் கூறி கேலி செய்த ஜெய்சங்கர், தனக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மாநிலங்களவையில் பதிலடி கொடுத்தார். 2023 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, “சீனாவைப் பற்றிய வெளியுறவு அமைச்சரின் புரிதல் மேலோட்டமானது. நான் வெளியுறவு அமைச்சருடன் ஒரு உரையாடலை நடத்தினேன். அவருக்கு அது புரியவில்லை,” என்று கூறியிருந்தார். இந்நிலையில், சீனா தொடர்பான விவாதத்தில் இன்று பங்கேற்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், … Read more

நெல்லை ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை கைது – தாயார் தலைமறைவு?

Kavin Murder Case: நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.

இந்திய அணியில் இந்த வீரர் விளையாட மாட்டார்… சுத்தி வளைத்து சொன்ன சுப்மான் கில் – யார் அவர்?

Team India Playing XI Prediction: இங்கிலாந்து – இந்தியா அணிகள் (England vs India) மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டி நாளை (ஜூலை 31) லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.  இங்கிலாந்து அணி இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற போட்டியை டிரா செய்தாலே போதும். ஆனால், இந்திய … Read more

டெங்குவை பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

பொள்ளாச்சி டெங்கு வைரஸ் பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதி நகர, கிராமப்புறங்களில், சுமார் 5 ஆண்டுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டதையடுத்து, நகர மற்றும் கிராமபுறங்களில் இந்நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயினும் பல்வேறு கிராமங்களில், பரவிய டெங்குவால் பலரும் அவதிப்பட்டனர். அப்போது அங்குள்ள மருத்துவமனைக்கு வரும் நோயளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக டெங்கு … Read more

திடீரென மனைவி தாம்பத்திய உறவுக்கு 'நோ' சொன்னால் – காமத்துக்கு மரியாதை 251

அந்தத் தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கல்லூரி காலத்திலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால், இருவரும் முப்பதுகளின் ஆரம்பத்தில்தான் இருக்கிறார்கள். பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால், மனைவி கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில், ‘தான் ஒரு ஏசெக்ஸுவல்; இனிமேல் என்னால் தாம்பத்திய உறவுகொள்ள முடியாது. உங்களுக்கு வேண்டுமானால் இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று கணவரிடம் சொல்லியிருக்கிறார். என் மனைவி சொல்வது உண்மையாக இருக்குமா எனக் கேட்டிருக்கிறார் அந்தக் … Read more

தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான ரூ.118 கோடி திட்ட வரைவு தயார்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

ராமேசுவரம்: ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமேசுவரத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துறைமுக அலுவலக கட்டிடத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். தொடர்ந்து ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் ஓலைகுடா சாலையில் … Read more

நடப்பாண்டில் 9 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை: இந்தாண்டில் இன்னும் 9 ராக்கெட்கள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசியதாவது: முதல்முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தரவுகள், உலகளாவிய விஞ்ஞானக் குழுக்களுக்கு வழங்கப்படும். எனவே, பல துறைகளில் ஆராய்ச்சிகள் பரவலாக செய்ய முடியும். நிசார் செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்படும் தரவுகள் மட்டும் படங்களை எதிர்நோக்கி உலக நாடுகளில் உள்ள அனைத்து … Read more

அவதார் படத்தின் 3ஆம் பாக கதை என்ன? டிரைலரில் தெரிந்தது இதுதான்..

Avatar Fire And Ash Trailer : இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!