கள்ள உறவு என்பது எங்களுக்கு கிடையாது… விஜய் பற்றிய கேள்வி – ஹெச். ராஜா அதிரடி பதில்!

H Raja: தமிழக வெற்றி கழகம் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதா என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அளித்த பதிலை இங்கு காணலாம்.

ஓம்பிரகாஷ் மீனா மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவியேற்பு

மதுரை ஓம்பிரகாஷ் மீனா மத்ரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவி ஏற்றுள்ளார் இதுவரை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளராக இருந்த சரத் ஸ்ரீவத்சவாவின் பதவிக் காலம் நிறைவடைந்தததால் அவருக்கு பதிலாக புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா தற்போது பதவி பொறுப்பினை ஏற்றார். கடந்த 1996ம் ஆண்டு இந்திய ரெயில்வே பொறியாளர் சேவை பிரிவில் பணியில் சேர்ந்த இவர் இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பிறகு பணியில் சேர்ந்தார். இவர் ராஜஸ்தான், ஜோத்பூர் எம்பிஎம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் … Read more

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி – Photo Album

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் Source … Read more

இழப்பீடு வழங்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

கோவை: நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஜி.ராமசாமி. அவருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலம் கடந்த 1989-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை ரூ.1.83 கோடி இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது. நில உரிமையாளர் ஜி.ராமசாமி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் சார்பில் கோவை இரண்டாவது கூடுதல் … Read more

இஸ்ரோ – நாசா உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதன்பின்னர் இருநாடுகளின் … Read more

ஆக.1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷங்டன்: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்களின் வரிகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றன. அவை உலகிலேயே மிகவும் அதிகம். மேலும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் … Read more

வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது வெற்றி நடிக்கும் சென்னை பைல்ஸ்!

ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. 

மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

CWC: `அந்த நிகழ்ச்சியில் இதைதான் பகிர்ந்தேன்; மாற்றிப் பரப்புவது நியாயமற்றது'- லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

நடிகை மற்றும் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்பாகப் பேசியிருந்தார். அங்கு அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகப் பரவியது. அதில் அவர், “கமலை எனக்குப் பிடிக்கும். அதை அவரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர் தங்கை என்று சொல்லிவிட்டார்,” எனக் கூறியிருக்கிறார். அவர் பேசிய விஷயம் வைரலானதைத் தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார். இது தொடர்பாக தனது … Read more

 ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்

ஐதராபாத் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவல்கத்தில் ஆஜரானார். அண்மையில்ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த  புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. பிரபல நடிகர்களின் விளம்பரங்களை நம்பி, சூதாட்ட செயலிகளைப் பயன்படுத்தி ஒருவர் 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக புகார் … Read more