மீண்டும் முதல்வரா அல்லது பாஜக தலைவரா? – மோடி – வசுந்தரா ராஜே சந்திப்பால் சர்ச்சை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பினால் அவர் மீண்டும் முதல்வராவாரா அல்லது பாஜகவின் தேசியத் தலைவராகிறாரா என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ராஜஸ்தான் பாஜகவின் முக்கிய மூத்த தலைவராக இருப்பவர் வசுந்துரா ராஜே. இம்மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்தவர், ராஜஸ்தான்வாசிகளால் ‘மகாராணி’ என்றழைக்கப்படுகிறார். ஏனெனில், இவர் அப்பகுதியின் ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தை சேர்ந்தவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் ராஜகுடும்பத்தின் மருமகளாக வந்த வசுந்தரா அதன் மகாராணியாகவும் … Read more

இந்த ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Thalaivan Thalaivi OTT Release : கடந்த 25 ஆம் தேதி வெளியான தலைவன் தலைவி திரைப்படம் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நெல்லை ஆணவக்கொலை: கவின் வழக்கில் முக்கிய திருப்பம்! இந்த விஷயம் தெரியுமா?

Tirunelveli Honour Killing Kavin Murder Case Latest News: திருநெல்வேலியில் சுர்ஜித் என்கிற நபரால் கொலை செய்யப்பட்ட கவின் குறித்த தகவல்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, இவர் வழக்கில் முக்கிய திருப்பம் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது.  

Suriya: "அன்று ரிசர்வேஷன் செய்ய க்யூ நின்றது" – சூர்யா ரசிகர்களுக்கு தாணு கொடுக்கும் சர்ப்ரைஸ் என்ன?

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி அன்றுதான் ‘காக்க காக்க’ படம் வெளியானது. இப்போது 22வது ஆண்டைக் கொண்டாடுகிறது. தாணுவின் தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், பல மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியைக் குவித்தது. இந்தப் படத்தை விரைவில் ரீரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளர் தாணு. சூர்யாவின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. இதற்கு முன் ‘உயிரில் கலந்தது’, ‘மௌனம் பேசியதே’ என மென்மையான கதைகளில் … Read more

Flipkart Freedom Sale 2025: iPhone இல் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட், நம்ப முடியாத தள்ளுபடி

Flipkart Freedom Sale 2025: ஆகஸ்ட் மாதத்தில் “Freedom Sale” என்ற பெயரில் ஒரு பெரிய விற்பனையை பிளிப்கார்ட் கொண்டு வருகிறது. இந்த விற்பனையானது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு தொடங்கும், இது ஆண்டின் மிகப்பெரிய விற்பனைகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட், ஏசி, டிவி, ஃபிரிஜ் போன்ற பொருட்களில் மிகப்பெரிய அளவில் தள்ளுபடிகளையும் பெறலாம். இது தவிர, பிளிப்கார்ட் பல சிறப்பு சலுகைகளையும் வழங்க … Read more

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா – குற்றம் சட்டப்பட்டவரா : உச்சநீதிமன்றம்

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா இல்லை குற்றம் சாட்டப்பட்டவரா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் நகை நட்டுகளை விற்றுப் பணம் கொடுத்திருப்பதால், பிரதான குற்றவாளியான … Read more

Video: 10 அடிக்கு சுனாமி வர வாய்ப்பு… பரபரப்பில் உலக நாடுகள் – மிரட்டும் அலைகள்!

Tsunami Warnings: ரஷ்யாவில் 8.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான், சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Madhampatty Rangaraj: "சில ஆண்டுகளாகவே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்"- ஜாய் இன்ஸ்டா பதிவு

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்கிறார் ஜாய். கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து … Read more

சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற அரசு முன்வர வேண்டும்: முத்தரசன்

சென்னை: சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி இளைஞர் கவின் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, சாதி – ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் … Read more

சிந்தூர் நடவடிக்கையின்போது ட்ரம்ப் – மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை: ஜெய்சங்கர்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – பிரதமர் நரேந்திர மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். மாநிலங்களவையில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குக் காரணம், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட திருப்திப்படுத்தும் அரசியலே. அப்போது பிரதமர் நேரு, இந்த ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் … Read more