2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடங்கிய சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘டிராகன்’ விண்கலம் வாயிலாக, ‘ஆக்சியம் மிஷன் 4’ திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சமீபத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.அங்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.கடந்த 25ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு, 26 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த சுபான்சு சுக்லா, கடந்த 6 நாட்களாக விண்வெளியில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு … Read more

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வரை நாம் பயன்படுத்தியிருப்போம். இப்படி கைகளிலேயே புழங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை எதனை கொண்டு தயாரிக்கின்றனர் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? Rupee இது என்ன கேள்வி காகிதம் கொண்டு தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பலரும் நினைப்பீர்கள். ஆனால் அந்த காகிதம் … Read more

“இந்த 23 பேரின் பெற்றோரிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பது எப்போது?” – நயினார் நாகேந்திரன்

சென்னை: “காவலர்களால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் ஒரே வரியில் ‘சாரி’ எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் “சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஓர் அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே … Read more

தேசிய பொது ஒத்துழைப்பு, குழந்தை மேம்பாட்டு நிறுவனத்தின் பெயர் மாற்றம்: சாவித்ரிபாய் புலே கவுரவிப்பு

புதுடெல்லி: தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனமானது (National Institute of Public Cooperation and Child Development – NIPCCD) சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (Savitribai Phule National Institute of Women and Child Development) என்று அதிகாரப்பூர்மாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்கள் தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய … Read more

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை எச்சரிக்கை

கொழும்பு: இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் … Read more

16 வயது மாணவனிடம் பாலியல் அத்துமீறல்… பெண் ஆசிரியை செய்த சேட்டைகள் – அதுவும் ஓராண்டாக!

Crime News: 16 வயது பள்ளி மாணவனிடம் ஓராண்டில் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறிய 40 வயது பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

120 கிலோ உடல் எடையுடன் இருந்த விஜய் சேதுபதி மகன்… இப்ப எப்படி ஆயிட்டார் பாருங்க!

நடிகர் விஜய் சேதுபதியில் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ் திரைப்படம் வரும் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சூர்யா இப்படத்திற்கு முன்பாக 120 கிலோ உடல் எடையுடன் இருந்ததாக கூறி உள்ளார். 

Ajitkumar Custodial Death: இதுவரை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் விவரங்கள்

Ajitkumar Custodial Death Case Core Points: அஜித்குமாரை சுற்றி போலீசார் தாக்கிய வீடியோ மற்றும் கோவில் பணியாளரின் சாட்சியமும் வழக்கில் முக்கிய சாட்சியமாக இருக்கிறது. அஜித்குமார் கொலை வழக்கின் முக்கியக் கோணங்கள், இதுவரை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? வழக்கின் பிண்ணனி மற்றும் விவரங்கள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய கேப்டன்கள் – சுவாரஸ்ய தகவல்..!!

Indian Cricket Team Unbeaten Test Captains: கபில் தேவ் முதல் சவுரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி வரை, இந்திய கிரிக்கெட்டில் சில கேப்டன்கள் மகத்தான சாதனைகளை படைத்துள்ளனர். இவர்களால் இந்திய கிரிக்கெட் அணிக்கே பெரும் புகழ் உலகளவில் கிடைத்தது. இருப்பினும் இந்த பிளேயர்களால் கூட சாதிக்க முடியாத சாதனைகளை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து சில பிளேயர்கள் சாதித்துள்ளனர். ஆம், அந்த நான்கு பிளேயர்கள் தலைமையில் இந்திய … Read more