இன்று தங்கம் விலை சற்று குறைவு

செ‘ன்னை இன்று தங்கம் விலை நேற்றை விட சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள், இந்திய ரூபாயின் மதிப்பு, மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து .தினசரி தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன அதன்படி தங்கத்தின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது கடந்த வாரத் தொடக்கத்தில் (நேற்று) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், ஒரு சவரன் ரூ.73,280-க்கும் விற்பனையானது. ஆனால் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 30 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you’re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the … Read more

“காய்கறி வாங்கவும், பெட்ரோல் போடவும் போக முடியவில்லை” – நிகிதா வேதனை

மதுரை: காய்கறி வாங்கவும், பெட்ரோல் போடவும் போக முடியவில்லை” என கொலையுண்ட காவலாளி அஜித்குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா வேதனையுடன் கூறினார். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்ற வழக்கில், நகை திருட்டு புகார் கொடுத்த கல்லூரி பேராசிரியை திருமங்கலம் நிகிதா, அவரது தாயார் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் 2-வது முறையாக விசாரித்தனர். 6 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது, அஜித்குமாரிடம் பேசியது குறித்தும், ஜூன் 27-ம் … Read more

உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார். மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். அவர்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை 140 கோடி இந்தியர்களும் கொண்டாடுகின்றனர். இது இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆபரேஷன் சிந்தூரின்போது … Read more

ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ரெட்மி நோட் 14 … Read more

மாமா பொண்ணு, வழக்கறிஞர், சமூக போராளி! மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி யார் தெரியுமா?

Who Is Madhampatty Rangaraj First Wife Shruthi : மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவி குறித்த விஷயங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் யார் தெரியுமா?  

வாகன விபத்து வழக்கு… கொலை வழக்கமாக மாற்றம் – சென்னை பரபரப்பு… பின்னணி என்ன?

Chennai Latest News: வாகன விபத்து ஒன்று கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் குறித்து இங்கு காணலாம்.

உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்… 21 பேர் பலி…

உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது நேற்றிரவு ரஷ்யா கிளைடு குண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரேனிய சிறைச்சாலை மற்றும் ஒரு மருத்துவ மையத்தைத் தாக்கி குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். உக்ரைனின் தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 17 கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டினிப்ரோ பகுதியில், குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், எட்டு … Read more

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு…' – திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தப் படுகொலை தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி – சந்திரசேகர் தம்பதியினரின் மூத்த மகன் … Read more

‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு கடந்த காலத்தில் வெறும் ரூ.1-க்கு வாடகை விடப்பட்டுள்ளது” என்று மாநகராட்சி துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் ‘பகீர்’ குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். இதுகுறித்து மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அவர் கூறியது: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் சிலவற்றை மட்டும் கூறுகிறேன். குளிரூட்டப்பட்ட திருமண மஹால் ‘ஏ’ கிரேடில் வரிவசூல் செய்யப்பட வேண்டும். ஆனால், ‘சி’ பிரிவில் … Read more