பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் தற்போது Pova 7 மற்றும் … Read more

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்'! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாரீசன் டீசர் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று வெளியாகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது.

Chiyaan 63: 'எனக்கு நெருக்கமான படம் இது; ரசிகர்கள் திட்டுகிறார்கள்!' – அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே அவருடைய 63-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது. Veera Dheera Sooran ‘மாவீரன்’, ‘3 BHK’ ஆகியப் படங்களைத் தயாரித்த அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரிக்க, இயக்குநர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்திருந்தது. ஆனால், … Read more

தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தலைமைச்செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  அதைத்தொடர்ந்து, ஜுன் 24ந்தேதி  தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் … Read more

இன்னும் 40 ஆண்டுகளுக்குமேல் வாழ ஆசைப்படுகிறேன் – தலாய் லாமா

தர்மசாலா, இந்தியாவின் அண்டை நாடு தீபெத். இந்நாடு 1959ம் ஆண்டு முதல் சீனாவின் கடுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டை சேர்ந்த புத்த மத தலைவர் தலாய் லாமா சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார். அவருடன் புத்த மதத்தை சேர்ந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இவர்கள் இமாச்சலபிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனிடையே, புத்தமத தலைவரான தலாய் லாமா நாளை தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இமாச்சலபிரதேசத்தின் மேக்லியாட் … Read more

இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜேமி சுமித்

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் … Read more

12 மணிநேரத்தில் 1,113 பேர்… உலக சாதனை படைத்து விட்டேன்; லில்லி பிலிப்ஸ் மகிழ்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ், ஒவ்வொரு துறையிலும் சாதனை படைப்பதற்காக இளம் வயதிலேயே ஆர்வத்துடன் உழைப்பவர்களை, அதற்காக கடின பயிற்சிகளை மேற்கொள்பவர்களை பற்றி அறிந்திருப்போம். கல்வி, விளையாட்டு, இசை என பல்வேறு துறைகளிலும் உலக சாதனை படைத்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் படைத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிய உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டு உள்ளது. லில்லி பிலிப்ஸ் என்பவர் அவருடைய 23 வயதில் இந்த புதிய சாதனையை படைத்து இருக்கிறார். பிரபல ஆபாச பட நடிகையான லில்லி, ஒன்லிபேன்ஸ் … Read more

Gurdeep Kaur: இந்தோரின் ஹெலன் கெல்லர் என்று இவர் கொண்டாடப் படுவது ஏன்? இவர் செய்த சாதனை என்ன?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ‘இந்தூரின் ஹெலன் கெல்லர்’ என பரவலாக அறியப்படும் 39 வயது குர்தீப், தீவிர முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் அரசுப் பணியில் இணையும் தனது இலட்சியத்தை சாத்தியமாக்கியுள்ளார். Gurdeep Kaur நான்காம் நிலை ஊழியராக… 12-ம் வகுப்பு வரை படித்துள்ள குர்தீப், இந்தூரிலுள்ள வணிக … Read more

‘பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோராக உயர்த்திய ஈஷா’ – மத்திய அமைச்சர் பாராட்டு

கோவை: பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோராக ஈஷா உயர்த்தியுள்ளது என்றும், இது வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும் முன்னெடுப்பு என்றும் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஈஷா அறக்கட்டளை பல ஆண்டுகளாக அருகிலுள்ள பழங்குடி மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இப்பகுதி மாணவர்கள் உயர் கல்வியை … Read more