“ஆபரேஷன் சிந்தூரின்போது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டது” – மக்களவையில் ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டுள்ளது என்று மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் பேசியது: “ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படுவதற்கு முன்பே, நமது பாதுகாப்புப் படைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசுடனும் பாறையைப் போல் உறுதியாக நிற்போம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதி அளித்தன. நான் எந்த ராணுவ வீரருடன் கைகுலுக்கும்போதும் அவரை நாட்டுக்காக போராட … Read more

தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம்-அக்யூஸ்ட் படக்குழு பேட்டி!

Accused Movie : அஜ்மல் அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம், அக்யூஸ்ட். இந்த திரைப்படம் விரைவிலி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தின் நடிகர் நடிகை, இயக்குநர் உள்ளிட்டோர் கோயம்புத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

1986 பணியில் சேர்ந்த காவலர்களின் 40 ஆம் ஆண்டு சங்கமம்: நல்லுறவை புதுப்பித்த நிகழ்வு

1986 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் இணைந்த காவல்துறை அதிகாரிகள், 40 ஆண்டுகால சேவையையும், அனுபவங்களையும் கொண்டாடும் வகையில் ஒரு பிரம்மாண்டமான சந்திப்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர்.

விராட் கோலியை நீக்கி… இந்த வீரரை கேப்டனாக்க நினைத்த RCB – அவர் யார் தெரியுமா?

Royal Challengers Bengaluru: ஐபிஎல் தொடர் என்றாலே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கே அதிக ரசிகர்கள் இருப்பார்கள் எனலாம். ஏனென்றால் இதுவரை நடந்த 18  சீசன்களில் இந்த இரண்டு அணிகள் மட்டும் தலா 5 முறை என மொத்தம் 10 சீசன்களின் சாம்பியன்களாக இருந்துள்ளனர். அதிலும் சிஎஸ்கே அணி 12 முறை பிளே ஆப் சுற்றுக்கும், 10 முறை இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது. RCB: விராட் கோலி முக்கிய காரணம் ஆனால், தற்போதைய சூழலில் சிஎஸ்கே, மும்பை அணிகளை … Read more

ஸ்மார்ட்போன்களுக்கு பம்பர் தள்ளுபடிகள், Amazon தளத்தில் டாப் சலுகைகள்

Amazon Great Freedom Festival 2025 sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025 விற்பனை வரும் ஜூலை 31 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் பல பிரிவுகளில் சிறந்த தள்ளுபடிகளைப் பெறுவார்கள். ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், அணியக்கூடிய பொருட்கள், அமேசான் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் விற்பனையில் கவர்ச்சிகரமான சலுகைகளில் கிடைக்கும். அமேசான் பிரைம் உறுப்பினர்கள் 12 மணி நேரத்திற்கு முன்பே … Read more

திருச்சி முக்கொம்பில் 1.21 லட்சம் கன அடி ஆன நீர் வரத்து

திருச்சி திருச்சி முக்கொம்பில் நீர் வரத்து 1.21 லட்சம் கன அடி  ஆஜ அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை இந்தாண்டு 4வது முறையாக கடந்த 25ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையில் இருந்து காவிரியில் நேற்று முன்தினம் காலை 45,400 கன அடி, அன்று … Read more

Sitaare Zameen Par: "சவாலில் போராடி வருகிறேன்!" – யூட்யூபில் படத்தை வெளியிட ஆமீர் கான் முடிவு!

இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் ஆமீர் கான் நடித்திருந்த ‘சித்தாரே ஜமீன் பர்’ திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆமீர் கானுடன் ஜெனிலியாவும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இத்திரைப்படம் எப்போது ஓடிடி-யில் வெளியிடப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. Sitaare Zameen Par தற்போது அது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இத்திரைப்படம் எந்த டிஜிட்டல் ஓடிடி தளங்களிலும் இல்லாமல், யூட்யூப்பில் அனைவரும் எளிமையாகப் பார்க்கும் வண்ணம் வெளியிடவிருக்கிறார்கள். யூட்யூப்பில் படத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி … Read more

“திமுகவினர் ரத்தம் சிந்தி உழைத்ததால்தான் நீங்கள் எம்.பி…” – சு.வெங்கடேசன் மீது மேயர், கவுன்சிலர்கள் கொந்தளிப்பு

மதுரை: திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்ததாலேயே சு.வெங்கடேசன் எம்.பி.யாகி யுள்ளார் என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரும், அக்கட்சி கவுன்சிலர்களும் கொந்தளித்தனர். இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடம்பிடித்தது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்திருந்தார். மதுரை நகரின் தூய்மை மோசமாக உள்ளது, மாநாகராட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தூய்மையைப் பாதுகாக்க முதல்வர் தலையிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் குழுத் … Read more

“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்தோம்!” – மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் பல விமானப் படைத் தளங்கள் இப்போது வரை ஐசியுவில் உள்ளன” என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்தது கொடுமையின் உச்சம். … Read more

மகளிர் உதவித்தொகை: பெண்கள் போல நாடகமாடி பணம் பெற்ற 14,000 ஆண்கள்! விவரம் என்ன?

Maharashtra Ladki Bahin Yojana Scam : மகாராஷ்டிராவில் பெண்கள் பெயரில் பல ஆயிரம் ஆண்கள் அரசின் உதவித்தாெகையை பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ.