விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்

நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

Video: கோபத்தின் உச்சத்தில் கௌதம் கம்பீர்… மைதான ஊழியருடன் வாக்குவாதம் – காரணம் என்ன?

Gautam Gambhir Oval Pitch Curator Argument: இங்கிலாந்து – இந்தியா அணிகள் தற்போது ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் மோதி வருகின்றன. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் (ஜூலை 31) அன்று நடைபெற இருக்கிறது. தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய … Read more

டிராக்டர் மூலம் சபரிமலை சென்ற ஏடிஜிபி கலால் துறைக்கு மாற்றம்

திருவனந்தபுரம் சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற எடிஜிபி கலால் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜித்குமர் என்னும் கேரள ஆயுதப்படை பட்டாலியன் ஏடிஜிபி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு டிராக்டரில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்கு பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் இதில் டிரைவர் தவிர வேறு யாரும் பயணம் செய்யக்கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் … Read more

“இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" – பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் சிறப்பு வாக்காளர் சீர் திருத்தப்பணிக்கான எதிர்ப்பு எனப் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது. நேற்றிலிருந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நாடாளுமன்றத்தையே அதிர வைத்திருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பை நோக்கிப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். ராகுல் காந்தி அதில், “பாகிஸ்தானால் தெளிவாகத் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கொடூரமான இதயமற்ற தாக்குதல் பஹல்காம். இளைஞர்கள், … Read more

மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: “இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது. இன்று காலை ஜூலை 29-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது … Read more

“இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்!” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

புதுடெல்லி: “சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்” என்று மக்களவையில் … Read more

'உலகின் எந்த தலைவரும் இந்தியாவின் தாக்குதலை நிறுத்த சொல்லவில்லை…' பிரதமர் மோடி பேச்சு

PM Narendra Modi: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது பதிலுரை ஆற்றி வருகிறார். 

மதராஸி படத்தில் சர்ப்பரைஸ்! காமெடி வீடியோவாேடு அப்டேட் கொடுத்த படக்குழு..

Madharaasi First Single Song Salambala Promo : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலின் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.  

மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை -மோடி அரசை கடுமையாக சாடிய திமுக எம்பி ஆ. ராஜா

Parliament Monsoon Session News in Tamil: தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உரையாற்றும் போது, ‘மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை.. நாட்டை ஆள தகுதி இருக்கா’? என பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோடி அரசு மீது திமுக எம்பி ராஜா கடுமையான தாக்குதல்.

Madharasi: 'I'm Waiting சொன்னவருக்கேவா?'; அனிருத் இசையில் சாய் அபயங்கர் – மதராஸி முதல் பாடல் எப்போ?

5 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழில் இயக்கியிருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘கத்தி’, ‘தர்பார்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து முருகதாஸின் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் முகாமிற்கு இயக்குநர் முருகதாஸ் வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ‘மதராஸி’ திரைப்படம் தொடர்பாக அவர், … Read more