மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று பதவி விலகவாரா? : பிரியங்கா காந்தி வினா

  டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று ராஜினாமா செய்வாரா என பிரியங்கா காந்தி வினா எழுப்பி உள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி   மக்களவையில் பஹல்காம் தாக்குதல் விவகாரம் பற்றி பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, உரையாற்றி உள்ளார், அவர் தனது உரையில், ”உளவு துறையின் தோல்வியையே இது காட்டுகிறது. பஹல்காமில் ஒரு மணிநேரம் தாக்குதல் நடந்தது. அப்போது ஒரு வீரர் … Read more

சென்னை ரயில்வே கோட்ட புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக (டி.ஆர்.எம்) சைலேந்திர சிங் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ரயில்வே கோட்டத்தின் மேலாளராக இருந்து விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சைலேந்திர சிங், சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்று கொண்டார். சைலேந்திர சிங், 1995 பேட்ச் இந்திய ரயில்வே சிக்னல் பொறியாளர் ஆவார். ரயில்வே நிர்வாகத்திலும், தொழில்நுட்பத்திலும் மிகுந்த அனுபவத்தை கொண்டவரான இவர் இதற்கு முன்பு சிக்கந்திராபாத் … Read more

Bihar SIR | பெருமளவில் வாக்காளர்களை நீக்கினால் உடனடியாக தலையிடுவோம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடைபெற்று வருகிறது. இந்த திருத்தப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் … Read more

'தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான்…' மக்களவையில் கனிமொழி அனல் பறக்க பேச்சு!

Kanimozhi: கங்கைகொண்ட சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசி உள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு – அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

Quarterly, Half Yearly Exams Date: 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

AI எக்ஸ்பர்ட் ஆக கூகிள் வழங்கும் 5 பெஸ்ட் இலவச கோர்ஸ்கள்: லிஸ்ட் இதோ

Google AI Courses: இன்றைய காலகட்டத்தில், மக்கள், குறிப்பாக இளைஞர்கள் AI பற்றிய அறிவைப் பெறுவது முக்கியம். கூகிள் சமீபத்தில் பல AI கோர்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை யார் வேண்டுமானாலும் இலவசமாக அணுகி படிக்கலாம். கூகிள் தொடங்கிய ஐந்து முக்கிய கோர்ஸ்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் AI டூல்ஸ்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸ்கள்  Google Cloud Skills Boost -இல் கிடைக்கும். BERT மாடல்கள் – BERT என்பதன் … Read more

இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர் இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணைசோதனை வெற்றி அடைந்துள்ளது/ இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைககளை பரிசோதனை செய்யும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் (‘PRALAY’) ஏவுகணை சோதித்து பார்க்கபட்டது. பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர … Read more

Sam Altman: "என் மகன் கல்லூரிக்குச் செல்ல மாட்டான்; காரணம்…" – AI எதிர்காலம் குறித்து ChatGPT CEO

செயற்கை நுண்ணறிவு கருவிகள் வளர்ச்சிபெறத் தொடங்கிய சில நாட்களிலேயே பல்வேறு துறைகள் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டு வருகின்றன. அடுத்ததாக கல்வியும் இந்தச் சூறாவளியில் சிக்கும் என ஆருடம் கூறியுள்ளார் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன். Sam Altman தியோ வோன் என்பவரின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாம் ஆல்ட்மேன், தனது மகன் கல்லூரிக்குச் செல்லமாட்டான் என்றும் அவர் உருவாக்கிய சேட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவே அடுத்த சில ஆண்டுகளில் கல்வியில் … Read more

மதுரை: சொத்துவரி விவகாரத்தில் பதவி விலகக் கோரி மேயரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்

மதுரை; சொத்துவரி விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகக்கோரி, மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து அவரை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினமா செய்த பிறகு முதல் முறையாக மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். பதவி விலகிய … Read more