ஆபரேஷன் மகாதேவ்: சுடப்பட்ட 3 பேரும் பாகிஸ்தானியர்கள்… ஆதாரம் இதுதான் – அமித்ஷா அதிரடி

Amit Shah In Parliament: ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கும், அவர்கள்தான் பகல்காம் தாக்குதலை நடத்தியவர்கள் என்பதற்கும் ஆதாரம் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நெல்லை ஆணவக்கொலை வழக்கு: கொலையாளியின் போலீஸ் பெற்றாேர் பணியிடை நீக்கம்!

Latest News Tirunelveli Honour Killing Murder : திருநெல்வேலியில், ஐடி இளைஞர் கவின், படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலையாளியின் காவல்துறையை சேர்ந்த பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.  

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை கோரி ’5.88 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்   தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்த்தை கடந்த ஜூலை 15 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார். இது வருகிற நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நடைபெறும். … Read more

பிரம்மஹத்தி பரிகார ஹோமத்தில் கலந்து கொண்டால் கிடைக்கும் 7 அற்புத பலன்கள்..!

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. சகல கஷ்டங்களையும் நீக்கும் இந்த அபிவிருத்தி ஹோமத்தில் கலந்து கொண்டால் கிடைக்கும் 7 பலன்கள்! பிரம்மஹத்தி ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். தோஷங்களில் மிக மிகக் கடுமையானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் முன்னோர்களுக்கு ஏற்பட்டு இருந்தாலும் … Read more

கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை: அன்புமணி

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தி முடிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், … Read more

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும், நேற்று (ஜூலை 28) நடைபெற்ற ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. அப்பாவி மக்களிடம் மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளின் செயலை நான் … Read more

போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறுகிறது: தாய்லாந்து ராணுவம் குற்றச்சாட்டு

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று ஒப்புக்கொண்டன. எல்லை தொடர்பான சிக்கல்களால், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த போரில் நேற்று வரை இருதரப்பிலும் சேர்த்து 38 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 3,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்தனர். இந்த நிலையில், … Read more

மாதம்பட்டி ரங்கராஜ்-2வது மனைவி ஜாய் கிரிஸில்டா வயது வித்தியாசம்..என்ன தெரியுமா?

Madhampatty Rangaraj Joy Crizildaa Age Difference : கடந்த சில நாட்களாக, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவிற்கும் இருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா?  

ராஜ்யசபா எம்.பி-ஆன கமல்ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம், என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா?

Rajya Sabha MP Kamal Haasan Latest News: திமுக மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்ற முழு விவரம்.

புதிய பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண்! கம்பீர் நீக்கமா? பிசிசிஐ பதிவு?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்து, அணியின் செயல்பாடுகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கம்பீர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவர் வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்பட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். கவுதம் கம்பீர் மாற்றம்? இந்திய அணி … Read more