நேஷனல் ஹெரால்டு வழக்கு: மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் – சோனியா காந்தி மறுப்பு…

டெல்லி: ரூ.2000 கோடி  அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல்  ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம்  மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், ரூ.2,000 கோடி சொத்துகளை காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அபகரிக்க சூழ்ச்சி செய்ததாகவும்  டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதற்கு பதில் தெரிவித்துள்ள சோனியாகாந்தியின் வழக்கறிஞர், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் விசித்திர … Read more

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது | Automobile Tamilan

முன்பாக BE 6, XEV 9e டாப் வேரியண்ட் Pack Three மட்டுமே பிரத்தியேகமாக 79kWh பேட்டரியை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது Pack Two வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு விலை BE 6 ரூ.23.50 லட்சம் முதல் XEV 9e மாடல் ரூ.26.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் ஜூலை மாத இறுதியில் துவங்கும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. விலை உடன் கூடுதலாக 7.2Kw சார்ஜரை பெறும் பொழுது ரூ.50,000 அல்லது 11Kw சார்ஜரை … Read more

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி – பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album

காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் … Read more

பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவான பிஎஃப்ஐ நிர்வாகி விமான நிலையத்தில் கைது: என்ஐஏ நடவடிக்கை

பெங்களூரு: கர்​நாட​கா​வில் பாஜக நிர்​வாகி பிர​வீன் நெட்​டூரு கொல்​லப்​பட்ட வழக்​கில் தலைமறை​வாக இருந்த அப்​துல் ரஹ்​மானை தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) அதி​காரி​கள் கேரளா​வில் உள்ள கண்​ணூர் விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். கர்​நாடக மாநிலம் தக்​ஷின கன்​னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செய​லா​ளர் பிர​வீன் நெட்​டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்​களால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். தேசிய புல​னாய்வு முகமை வழக்​குப்​ப​திவு செய்​து, 14 பேரை கைது செய்​தனர். இவ்​வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளி​கள் … Read more

பீனிக்ஸ் விமர்சனம்: MMA களம், ஆனால் ஏமாற்றும் திரைக்கதை… உயரப் பறக்கிறதா இந்த ஆக்‌ஷன் சினிமா?

எம்.எல்.ஏ கரிகாலனை (சம்பத் ராஜ்) பட்டப்பகலில் கொடூரமாக க் கொலை செய்கிறான் பதின்பருவ இளைஞன் சூர்யா (சூர்யா சேதுபதி). இந்தக் கொலைக்கான காரணம் என்ன, இதனால் வரும்  எதிர்வினைகளை சூர்யாவால் சமாளிக்க முடிந்ததா என்பதே ‘பீனிக்ஸ்’ படத்தின் கதை. அறிமுக நாயகன் சூர்யா சேதுபதி, இளம் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) வீரராக வருகிறார். அந்த விளையாட்டுக்குத் தேவையான உடற்தகுதியுடன் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல்வாகு கைகொடுக்கிறது. இருப்பினும், நடிப்பில் தன்னை நிரூபிக்கப் … Read more

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக போதுச்செயாளரும், தமிழ்நாடு  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார். அண்மைக் காலமாக தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு தொடர்ந்து பல முறை வெடிகுண்டு மிரட்டல்கள்  வந்தன. இதையடுத்து, அவருக்கு உயரிய பாதுகாப்பு வழங்க … Read more

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்; 2 பேர் காயம்

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ம் தேதி சென்றனர். சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. இதனால், படகில் இருந்து வலையோடு கடலுக்குள் … Read more

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான், சீனா, துருக்கியை எதிர்கொண்டோம்: ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் செயல்​படும் தீவிர​வாத முகாம்​களை அழிக்க முடிவு செய்​யப்​பட்​டது. … Read more