இந்தியா – பாகிஸ்தான் மோதல்: மோடி – டிரம்ப் பேசவே இல்லை… ஜெய்சங்கர் பளீச்!

Operation Sindhoor: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எவ்வித பங்கும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இதற்கான படப்படிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. கைதான இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Gummidipoondi Girl Rape Case: கும்மிடிப்பூண்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான். 

ரிஷப் பண்டுக்கு பதில்… நாராயணன் ஜெகதீசன் தேர்வானது ஏன்? – காரணங்கள் இதோ

India vs England, Rishabh Pant Injury Placement: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கிறது. India vs England: வெறியோடு காத்திருக்கும் இந்திய அணி அந்த வகையில், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி … Read more

Flipkart Freedom Sale.. மெகா விற்பனை, இந்த தேதி முதல் தொடங்கும்

ஆகஸ்ட் மாதத்தில் “Freedom Sale” என்ற பெயரில் ஒரு பெரிய விற்பனையை பிளிப்கார்ட் கொண்டு வருகிறது. இந்த விற்பனை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு தொடங்கும், இது ஆண்டின் மிகப்பெரிய விற்பனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட், ஏசி, டிவி, ஃபிரிஜ் போன்றவற்றில் பெரிய தள்ளுபடிகளைப் பெறுவீர்கள். நீங்கள் வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், கூடுதல் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர, பிளிப்கார்ட் … Read more

ஆகஸ்ட் 1 முதல் UPI கட்டணங்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது…

டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சிறிய தினசரி கொடுப்பனவுகளைப் பாதிக்காது என்று கூறிய நிறுவனம், சில வரம்புகளையும் கட்டண நேர மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதியின்படி, பயனர்கள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே UPI செயலி மூலம் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். ஒரு … Read more

ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் பற்றிய எரிந்த தீ; புகை மூட்டமான வெண்டிபாளையம் | Photo Album

குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது … Read more

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் அமர்வு பரிந்துரை

மதுரை: நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர் சாதி ரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகார், வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் வைரலானது. இதனிடையே, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீடு … Read more

ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் சோதனை நிறைவு: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி என்விஎன் சோமு நாடாளுமன்றத்தில் 3 கேள்விகளை எழுப்பி இருந்தார். 1. நாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மையா? 2. உள்நாட்டு மற்றும் சர்வதேச … Read more

சாதாரணமாக நடந்து சென்று..திடீரென மாடியில் இருந்து குதித்த மாணவி! பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Ahmedabad Student Death CCTV Footage : பள்ளி மாணவி ஒருவர், 4வது மாடியில் இருந்து எகிறி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்கிறது.