அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று முதல் 45 நாட்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு நடைபெறவுள்ளது. நாளை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற … Read more

தெலங்கானா விபத்து: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. … Read more

தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமரை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்

பேங்காக்: கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், தங்கள் நாட்டு ராணுவத் தளபதி குறித்து விமர்சித்துப் … Read more

1 கோடி பரிசு! கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி SS-474 அதிர்ஷ்ட குலுக்கல்.. வெற்றியாளர் பட்டியல்!

Sthree Sakthi SS-474 Lottery Result (01-07-2025): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 474 வெற்றி எண்கள் பட்டியலை கேரள மாநில லாட்டரி துறை அறிவிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா நடைபெற உள்ளது.

ஊ அண்டாவா பாடலை காப்பியடித்த ஹாலிவுட் பாடல்! தேவி ஸ்ரீ பிரசாத் புகார்..

Oo Antava Song Copy Turkish Anlayana Song : பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், வெளிநாட்டு பாடல் ஒன்றின் மீது புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

அஜித்குமார் லாக்கப் மரணம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் – காவல்துறை உத்தரவு

Ajithkumar Lockup Death: சிவகங்கையில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில், மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

பும்ரா, அர்ஷ்தீப், ஷர்துல் கிடையாது… மொத்தமாக மாறும் இந்தியாவின் பந்துவீச்சு படை!

India National Cricket Team: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் (Edgbaston Test) தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. IND vs ENG: தோல்விக்கு காரணம் இதுதான் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தை விட இந்திய அணிக்கு (Team India) மிக முக்கியமானது எனலாம். முதல் … Read more

Maargan: 'தயவு செய்து ஒரு படத்தை கொல்கின்ற மாதிரி விமர்சனம் செய்துடாதீங்க'- இயக்குநர் சுசீந்திரன்

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் ‘மார்கன்’. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன் கலந்துகொண்டு பட விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.   மார்கன் இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “எதைப் பார்க்க வேண்டும், வேண்டாம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தயவு செய்து ஒரு படத்தை கொல்கின்ற மாதிரி … Read more

திருப்புவனம் கோவிலில் மீண்டும் திருட்டு புகார்

திருப்புவனம் ஏற்கனவே திருட்டு புகாரில் காவல்துறை விசாரணையில் இளைஞர் இறந்தநிலையில் மீண்டும் திருட்டு புகார் பதிவாகி உள்ளது/ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் காத்திருப்போர் … Read more

பெண்ணை கொன்று குப்பை லாரியில் உடலை வீசிய காவலாளி கைது

பெங்களூரு, பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த மாநகராட்சியின் குப்பை லாரியில் ஒரு பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி சி.கே.அச்சுக்கட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் உளிமாவு பகுதியைச் சேர்ந்த ஆஷா என்ற புஷ்பா(வயது 39) என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் அடங்கிய சாக்கு மூட்டையை ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் … Read more