காணாமல் போன ‘ஆனந்த தாண்டவம்’ பட ஹீரோ! இப்போ எங்கு, எப்படி இருக்கிறார்?

Where Is Actor Siddharth Venugopal Now : ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மக்கள் மனங்களில் இடம் பிடித்தவராக இருந்தார், ஆனந்த தாண்டவம் படத்தின் நடிகர் சித்தார்த். இவர், இப்பாேது திரையுலகில் ஆக்டிவாகவே இல்லை. எங்கிருக்கிறார் தெரியுமா?  

'ஓரணியில் கபடதாரிகள்' திமுகவை கிழித்தெடுத்த விஜய்… பிரதமரையும் விட்டுவைக்கவில்லை!

Tamilaga Vetri Kazhagam: அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் திமுகவையும் பாஜகவையும் ‘ஓரணியில் கபடதாரிகள்’ என்றுதானே அழைக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

Ind vs Eng: இந்தியாவுக்கு எதிராக சிஎஸ்கே வீரர்.. இங்கிலாந்து மெகா பிளான்!

Ind vs Eng 5th Test: இந்தியா டெஸ்ட் அணி ஜூன் மாதம் பாதிக்கும் மேல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணியும் வென்றது. நான்காவது போட்டி டிராவில் முடிவடைந்தது. 4வது போட்டி இங்கிலாந்தின் … Read more

Coolie: "இங்குதான் என் பயணம் ஆரம்பித்தது" – கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. View this post on Instagram A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) Maaman: “எனக்கு வரும் 10 கதையில் 5 கதை … Read more

ஆபரேஷன் மகாதேவ் : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசா ராணுவத்தினரால் கொல்லப்பட்டான் ?

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரின் லிட்வாஸில் நடந்த என்கவுண்டரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசாவை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் மூசாவும் ஒருவர். இந்திய ராணுவமும் இந்த என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. இருப்பினும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளத்தை படை வெளியிடவில்லை. “தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது” என்று ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் … Read more

"ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்" – கண்ணீருடன் ராஜேந்திர பாலாஜி; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ராஜேந்திர பாலாஜி ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “பண மோசடி வழக்கில் தன்னை திமுக அரசு கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் … Read more

புதுச்சேரியில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக முறையே 236 மற்றும் 82 நபர்களுக்கு இலவச மனைப் பட்டாவாக வழங்கும் விழா தவளக்குப்பம் நாணமேடு அருகில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், செந்தில்குமார், அரசு செயலர்(நலம்) முத்தம்மா, … Read more

பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? – மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார். மக்களவை இன்று தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகளின் அமளியால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். மக்களவையில் பேசிய அவர், “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த … Read more

தாய்லாந்து – கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: மலேசிய பிரதமர் தகவல்

கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் இன்று மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்களுடன் இணைந்து பேசிய மலேசிய பிரதமர் அன்வர், “கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மிகவும் நேர்மறையான முன்னேற்றத்தை காணும் வகையில் நல்ல … Read more

கோவையில் தான் பயின்ற பள்ளிக்கு… ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய முன்னாள் மாணவர்

பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் நிதி உதவி வழங்க முன்வருவது ஊக்குவிக்கப்பட வேண்டிய வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும் என ஒருமித்த எண்ணம் உள்ளது.