ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறவில்லை. இந்த அணியை கேசவ் மகராஜ் வழிநடத்துகிறார்.இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டியில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு … Read more

இன்ஸ்டா பயனர்களுக்கு அசத்தல் அப்டேட் கொடுத்த மெட்டா

செல்போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு பேசுவதற்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு சாதனமாகவும் செல்போன்கள் மாறிவிட்டன. இன்றைய உலகம் இணையதளத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களை கவரும் விதமாக புது புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக, உலகின் … Read more

ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?

ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராமங்கள் வறண்ட நிலங்களாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், இங்கு புதிதாக குடியேற விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு பெரும் ஊக்கத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக ஸ்விசர்லாந்தில் உள்ள Monti Scìaga, Albinen, Valais, Corippo போன்ற கிராமங்கள் குடியேறுபவர்களுக்கு சுமார் 50 லட்சம் … Read more

“அதிமுக, பாஜக இணைந்து போராடும்!” – திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு

சிவகங்கை: “ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் வரை அதிமுக, பாஜக இணைந்து போராடும்” என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “அஜித்குமார் குடும்பத்தினர் வாய் திறக்கவே பயப்படுகின்றனர். திமுக பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர். சாத்தான்குளத்துக்கு … Read more

பாஜகவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் செல்வாக்கு: புதியவர்களுக்கு பதவிகள் இல்லையா?

புதுடெல்லி: பாஜகவில் தேர்வாகி உள்ள புதிய நிர்வாகிகளுக்கு மீண்டும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் செல்வாக்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அக்கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு பதவிகள் இல்லையா எனும் கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். இந்த பழம்பெரும் அமைப்பின் செல்வாக்கு அதன் அரசியல் பிரிவான பாஜகவில் துவக்கம் முதல் தொடர்ந்தது. 2014-இல் அமைந்த ஆட்சியில் பிரதமரான நரேந்திர மோடிக்கு, ஆர்எஸ்எஸ் உடன் கருத்து வேறுபாடுகள் உருவானதாகத் தகவல்கள் வெளியானது. … Read more

காசாவில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஹமாஸ்

காசா: “காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. 21 மாதங்களாக அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் காரணமாக காசாவில் 56,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக … Read more

வரதட்சணை கொடுமை..பெண் உயிரிழப்பு! கணவனின் தண்டனையை நிறுத்திய உச்ச நீதிமன்றம்..

Vismaya Dowry Death SC Suspends Jail Sentence : 2021ஆம் ஆண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வரதட்சணை கொடுமை வழக்கு, கேரளாவை சேர்ந்த விஸ்மயாவுடையது. இந்த வழக்கில், அவரது கணவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.   

படத்தை ஹிட் ஆக்க..பழைய முயற்சியை கையில் எடுத்த சிம்பு! என்ன செய்கிறார் தெரியுமா?

Silambarasan To Play Dual Role In STR 49 : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.  

அஜித்குமார் மரணம்: "ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் தான் காரணம்" அதிமுக முன்னாள் அமைச்சர்!

தலைமைச் செயலகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் காரணமாக தனிப்படை போலீசார் கொலை செய்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 

சிஎஸ்கேவில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அப்போ சஞ்சு சாம்சனை வந்தா அவர்தான் கேப்டனா?

சமீபமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கான முயற்சிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது உறுதியாகி உள்ளது. கிரிக்கெட் செய்தி தளத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர், சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி நிர்வாகம் ஆர்வமாக உள்ளதாக கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாகி உள்ளது. ஒருபக்கம் ரசிகர்கள் இதனை வரவேற்றாலும், சிலர் தேவையில்லாத செயல் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் … Read more