சர்ச்சைக்குரிய பயங்கரவாத வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

Malegaon Blast News In Tamil: 2008 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு.. தொடந்து நடைபெற்ற விசாரணை. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என குற்றம் சாட்டப்பட்ட ஏழு குற்றவாளிகழியும் நீதிமன்றம் விடுவித்தது. மாலேகான் குண்டுவெடிப்பு என்றால் என்ன? அந்த வழக்கின் பின்னணி மற்றும் முழுமையான காலவரிசை குறித்து முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார்! இளம்பெண் மருத்துவர் கூறிய விஷயங்கள்..

Rapper Vedan Sexual Allegations : ராப் பாடகர் வேடன் மீது இளம்பெண் மருத்துவர் ஒருவர், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 

நெல்லை கொலை வழக்கு: நானும் கவினும் உண்மையாக காதலித்தோம்… சுபாஷினி போட்ட வீடியோ

Nellai Kavin Murder Case: நெல்லையில் கவின் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் காதலித்ததாக கூறப்படும் பெண் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அப்போ ஸ்ரேயாஸ், இப்போ கேஎல் ராகுல்.. டெல்லி பிளேயரை குறி வைக்கும் கேகேஆர்

IPL, KKR : ஐபிஎல் 2026 தொடருக்கு முன்பாக பிளேயர்கள் டிரேடிங் தொடர்பான பேச்சுவார்களை கொடிகட்டி பறக்கத் தொடங்கிவிட்டது. முன்னணி பிளேயர்களை குறி வைத்து எல்லா ஐபிஎல் அணிகளும் மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அந்தவகையில், ஐபிஎல் 2026-க்கு முன்னதாக கே.எல். ராகுலை வர்த்தகம் செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவல் இங்கே பார்க்கலாம் கே.எல். ராகுலை வர்த்தகம் செய்ய கேகேஆர் ஆர்வம்? மும்முறை ஐபிஎல் … Read more

மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்கவில்லை! மாநிலங்களவையில் தகவல்

டெல்லி: மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும்,  மேற்கு வங்கத்தில் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்க வில்லை என  நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்தியஅமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். 2024-25 ஆம் ஆண்டில் 34 மருத்துவக் கல்லூரிகளும், 2025-26 ஆம் ஆண்டில் 37 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு அளவுருக்களில் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்   நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர்பாக,  அரசு … Read more

MDMK: 'மறுமலர்ச்சி திமுக மகன் திமுக ஆகிவிட்டது; வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள்’ – மல்லை சத்யா

வைகோ-வுக்கும், மல்லை சத்யா-வுக்கும் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் மல்லை சத்யா அறிக்கை ஒன்றை வெளியிட்திருக்கிறார். மறுமலர்ச்சி விலகி மகன் திமுக அவர், ” உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க 02.08.25 சனிக்கிழமை சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள சிவானந்த சாலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப் போராட்டம் நடக்க உள்ளது. உயர்ந்த இலட்சியங்களை தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் வென்றெடுக்க நொச்சிப் பட்டி தண்டபாணி, இடி … Read more

மாநகராட்சி கழிவறை பராமரிப்பு செலவு ரூ.1,000 கோடியா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: ​பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சென்னை மாநக​ராட்​சி​யின் 1,260 இடங்​களில் உள்ள 10,000 பொதுக் கழி​வறை​களை சுத்​தம் செய்​வதற்​காக, தூய்மை இந்​தியா திட்​டத்​தின் கீழ் ரூ.620 கோடி​யும், ராயபுரம் மற்​றும் திரு.​வி.க. நகர் ஆகிய இரண்டு மண்​டலங்​களில் உள்ள பொதுக் கழி​வறை​களைத் தனி​யார்​மய​மாக்​கு​வதற்கு ரூ.430 கோடி​யும் என திமுக ஆட்​சி​யில் இது​வரை சுமார் ரூ.1000 கோடி செல​விடப்​பட்​டும் பொதுக் கழி​வறை​களின் தரம் மிக மோச​மாக உள்​ள​தாக வெளியாகி​யுள்ள செய்​தி​கள் கடும் அதிர்ச்​சி​யளிக்​கின்​றன. … Read more

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி.பிரக்யா சிங் தாக்குர், லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை வழங்கிய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி, “சந்தேகம் மட்டுமே வழக்கை முன்னோக்கிக் கொண்டு சென்றுவிடாது, குற்றச்சாட்டுகளைஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. சந்தேகத்தின் பலனைப் பெற்று குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார். … Read more

“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” – ட்ரம்ப்

வாஷிங்டன்: “ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முன்னதாக நேற்று, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் (ஆக.1) அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரும்.” என்று கூறி ட்ரம்ப் … Read more

வசமாக மாட்டிக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிஸில்டாவின் ப்ளான் இதுவா? தப்பவே முடியாது..

Madhampatty Rangaraj Blackmailed By Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதுதான் தற்போது ஊர் முழுக்க பேச்சாக இருக்கிறது. இந்த சமயத்தில், இணையத்தில் ரசிகர்கள் பலர் கூறி வரும் சில கருத்துகளும் வைரலாகி வருகிறது.