சென்னையில் முதல்முறையாக நிகழ்ந்த மேக வெடிப்பு: பல பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேக வெடிப்பால் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் புழுக்கமும் நிலவியது. நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் இருந்தது. இந்த நிலையில், இரவு 11 மணிக்கு மேல் லேசான தூறலுடன் தொடங்கிய மழை, கனமழையாக கொட்டித் தீர்த்தது. நள்ளிரவு சுமார் 12 மணிக்கு பிறகும் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் … Read more

இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘க​னமழை, நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரிடர்​கள், நமது நாட்டை சோதிக்​கின்​றன. இந்த இக்​கட்​டான நேரத்​தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனை​களைப் படைத்​துள்​ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தெரி​வித்​தார். பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது: பரு​வ​மழை​யின் இந்த வேளை​யில் … Read more

இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல: அதிபர் ட்ரம்ப் விதித்த வரி விவேகமான கொள்கை கிடையாது – அமெரிக்க பத்திரிகையாளர் விமர்சனம்

வாஷிங்டன்: ‘‘இந்​தியா பள்​ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேக​மான கொள்கை கிடை​யாது’’ என அமெரிக்க பத்​திரி​கை​யாளர் ரிக் சான்​சேஸ் விமர்​சனம் செய்​துள்​ளார். உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்​தும் ரஷ்​யா​விடம் இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், இந்​தி​யா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்​கான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத​மாக உயர்த்​தி​னார். அதிபர் ட்ரம்ப் அறி​வித்த வரி விதிப்பு சட்​ட​விரோத​மானது எனவும், இதை நீக்க … Read more

பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் பதவியேற்றார்: கோப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் சங்கர் ஜிவால்

சென்னை: தமிழக சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக ஜி.வெங்​கட​ராமன் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவரிடம் கோப்​பு​களை ஒப்படைத்து சங்​கர் ஜிவால் விடை​பெற்​றார். தமிழக காவல் துறை​யின் சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்​றார். இதையடுத்​து, சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக ஜி.வெங்​கட​ராமனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் உத்​தர​விட்​டார். தமிழக காவல் துறை​யின் நிர்​வாக பிரிவு டிஜிபி​யாக இருக்​கும் வெங்​கட​ராமனுக்​கு, கூடு​தல் பொறுப்​பாக சட்​டம் ஒழுங்கு பணி​யும், … Read more

ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்: இந்திய ராணுவம் அசத்தல்

ஜம்மு: ஜம்​மு​வில் சமீபத்​தில் ஏற்​பட்ட கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு போக்​கு​வரத்​துக்கு உயிர்​நாடி​யான தாவி பாலம் எண் 4-ன் கிழக்​குப் பகு​தியை கடுமை​யாக சேதப்​படுத்​தி​யது. இதனை பழுது​பார்ப்​ப​தற்கு அதிக நேரம் எடுக்​கும் என்​ப​தால், 110 அடி பெய்லி (தற்​காலிக) பாலத்தை ராணுவத்​தின் புலிகள் பிரி​வின் பொறி​யாளர்​கள் சவாலான சூழ்​நிலை​யில் 12 மணி நேரத்​தில் அமைத்​தனர். ஆகஸ்ட் 26 முதல் ராணுவத்​தின் ரைசிங் ஸ்டார் குழு​வினர் இந்​திய விமானப்​படைக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர்​கள் உதவியுடன் பாதக​மான வானிலை நில​வரங்​களில் இருந்து குழந்​தைகள், பெண்​கள் … Read more

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

புதுடெல்லி: பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்​தி​யாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது. அதோடு மாலத்​தீவை சேர்ந்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் ஷாஹினா அலி, பிலிப்​பைன்ஸை சேர்ந்த கத்​தோலிக்க போதகரும் சமூக ஆர்​வலரு​மான பிளவி வில்​லனு வேவா ஆகியோ​ருக்​கும் ரமோன் விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த … Read more

சென்னையில் மேகவெடிப்பு… 1 மணிநேரத்தில் 100 மி.மீ., மழை – இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு?

Chennai Rain Updates: சென்னையில் நேற்றிரவு மேகவெடிப்பு நடந்திருப்பதாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: முதலீட்டாளர்கள், தொழில் துறை தலைவர்களை இன்று சந்திக்கிறார்

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, தொழில் துறை தலைவர்களுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 30-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர் ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை வட ரைன் – வெஸ்ட் … Read more

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏ.,வுக்கான ஓய்வூதியம் வழங்கக் கோரி ஜெகதீப் தன்கர் விண்ணப்பம்

ஜெய்ப்பூர்: குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க விண்ணப்பித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷான்கர் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்தார். இதற்கான ஓய்வூதியத்தை இவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை பெற்றார். … Read more

சென்னை காசிமேடு கடற்கரையில் கரைக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள்

விநாயகரை ஞாயிற்று கிழமையான இன்று சென்னையின் பல இடங்களில் இருந்து பட்டினபாக்கம் காசிமேடு எண்ணூர் போன்ற இடங்களில் சிலைகள் கரைக்கபட்டு வருகின்றன.