Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இக்கடனை வாங்கியது. கடன் வாங்குவதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இம்மோசடி தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதையடுத்து கடந்த வாரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இம்மோசடி தொடர்பாக நாடு … Read more

பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்: கோவில்பட்டியில் இபிஎஸ் உறுதி

கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்துக்காக நேற்றிரரவு அதிமுக பொதுச்செயலாளர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து இன்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பெங்களூரு: வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹசன் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ரேவண்ணாவின் வழக்குகளை … Read more

பென்ஷன் குறித்து ஆர்பிஐ முக்கிய உத்தரவு.. 8% வட்டி ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!

Reserve Bank of India News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வங்கிகள் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் வட்டியை சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசும், காவல்துறையும் இருக்கின்றனவா? அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!

Anbumani Ramadoss: தகராறை தட்டிக்கேட்ட இரு சகோதரர்கள்  கஞ்சா போதைக் கும்பலால் கொன்று புதைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்  அதிர்ச்சியப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மீண்டும் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான்? லேட்டஸ்ட் அப்டேட்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தங்களது இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த முடிவு, இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், அணி தேர்வில் ஒரு புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள துலீப் டிராபி … Read more

26ந்தேதி தமிழ்நாடு வருகை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல் நிகழ்ச்சி’யில் பேசுகிறார் பிரதமர் மோடி…

சென்னை:   வரும் 26ந்தேதி  இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி,  சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல்’ (Mann ki batt) நிகழ்ச்சி யில் பேசுகிறார் . . பிரதமர் மோடி இந்த மாதம் (ஆகஸ்டு) மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து, ‘மனதின் குரல் நிகழ்ச்சி’யில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தல் … Read more

STR 49: சம்பளப் பிரச்னையால் சிம்பு – வெற்றிமாறன் படம் தொடங்குவதில் சிக்கலா? உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக வெற்றிமாறன், சிலம்பரசன் படம் டேக் ஆஃப் ஆவதில் சிக்கல் என்றும், இன்னமும் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கின்றது என்றும் பல தகவல்கள் உலா வருகின்றன. andrea தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம், ‘எஸ்.டி.ஆர்.49’. இந்தக் கூட்டணி இணைந்தது எப்படி என்று சில வாரங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தோம். இந்தப் படத்தில் சிலம்பரசன் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். அதில் ஒன்று இளமையான சிம்பு. வட சென்னை பின்னணியில் உருவாகும் கதை இது. … Read more

மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகளுக்கு அரசு தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கல்வித்துறை சீரழிந்துள்ளது என்றும், மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகளுக்கு அரசு தான் காரணம் என்றும் தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகள் இந்தாண்டு மட்டும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பல குற்றங்கள் வெளிவந்திருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஆசிரியர்கள் வெறும் பாடத்தை போதிப்பவர்கள் மட்டும் அல்லர். … Read more

கன்னியாஸ்திரிகள் கைது | நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங். முயற்சி? – சத்தீஸ்கர் துணை முதல்வர் கேள்வி

ராய்ப்பூர்: கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டங்களை நடத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறதா என்ற கேள்வி எழுவதாக சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சர்மா, “கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்துகிறது. இத்தகைய போராட்டங்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் … Read more