ஆசிய கோப்பை 2025! போட்டி நேரங்களில் அதிரடி மாற்றம்! இவ்வளவு தாமதமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு தொடர் ஆசிய கோப்பை 2025. இந்நிலையில் இந்த தொடரின் போட்டி நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள், இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கும் வகையில் புதிய அட்டவணை … Read more

Bhavna: பாவனா – யோகி பாபு சர்ச்சை; “எதையும் நம்பிவிடாதீர்கள்..!" – தொகுப்பாளர் பாவனா விளக்கம்!

சமீபத்தில் நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தினார். அதில் நிகழ்ச்சித் தொகுப்பாள பாவனா, மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி விளையாடலாம்னு ஆரம்பிச்சு, யோகி பாபுவிடம், “எங்க இருந்தீங்க நீங்க, உங்கள நான் பார்க்கவே இல்லையே” எனச்சொல்லியபடி உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என கேட்டார். அதற்கு யோகிபாபு, “என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு, அந்த படம் நல்லா வரணும். அவரது தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் … Read more

பிரதமர் மோடி பயணத்தில் ஒப்பந்தம்: இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!

டெல்லி: பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறுகிறது. சந்திரயான் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான, செமி கண்டக்டர் மற்றும்  கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது. இஸ்ரோவிற்கும் ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, “பூமியின் எல்லைகளுக்கு அப்பால் மற்றும் விண்வெளியில் மனிதகுலத்தின் முன்னேற்றத்தின் அடையாளமாக செயலில் … Read more

மாட்டிறைச்சி சாப்பிட தடைவிதித்த வங்கி ரீஜினல் மேலாளர்; `பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்திய அதிகாரிகள்!

கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கப்படுவது வழக்கம். அந்த கேண்டீனில் மாட்டுக்கறி சமைக்கக் கூடாது எனவும், அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது எனவும் புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ரீஜினல் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் ‘பீப் பெஸ்ட்’ போராட்டம் … Read more

“மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய்” – நடிகர் ரஞ்சித் விமர்சனம்

மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது திரைப்படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய் என கோவை துடியலூரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது: நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பது, சாமி கும்பிடுவதில் கூட பிரச்சினை உள்ளது. 100 முறை என்னை சங்கி என்று அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லா கடவுளும் ஒன்று தான். அதை வழிபடும் … Read more

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக மேகவெடிப்பால் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கிறது. இந்தப் பேரிடர்களுக்கு ஜம்முவில் இதுவரை 130 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயம் அடைந்துள்ளனர். 32 பக்தர்களை காணவில்லை. ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் உயிரிழந்தனர். இக்கோயிலுக்கான யாத்திரை நேற்று 5-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 24 மணி … Read more

இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு

சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் 16 ஜப்பானிய ஆளுநர்களுடன் கலந்துரையாடினார். ஜப்பான் பயணத்தை நிறைவு … Read more

Beef சாப்பிட தடை! ஆபிஸ் முன் Beef திருவிழா நடத்தி போராட்டம்..பின்னணி என்ன?

Beef Ban Protest Kerala Bank Employees : கேரளாவில் இருக்கும் கெனரா வங்கியில், மாட்டிறைச்சி சாப்பிட மேலாளர் தடை விதித்திருக்கிறார். இதை எதிர்த்து, ஊழியர்கள் நூதன முறையில் நடத்திய போராட்டம் வைரலாகி வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜின் மறைக்கப்பட்ட லீலைகள்! ஜாய் கிரிஸில்டா பகிர்ந்த புது வீடியோ..

Joy Crizildaa Madhampatty Rangaraj New Video : மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவல், இதோ.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் எப்படி ஒரு வீட்டை வாங்குவது? என்ன தகுதி வேண்டும்?

சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய விரும்பும் தகுதியான நபர்களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பாதையை வழங்குகின்றன.