புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்த விவசாயி

எனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தவரால் பரபரப்பு. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.