காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலா தலங்கள் திறப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்​காமின் பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து பாது​காப்பு காரணங்​களுக்​காக 50 சுற்​றுலா தலங்​களை ஜம்மு காஷ்மீர் நிர்​வாகம் மூடியது. இந்​நிலை​யில் விரி​வான பாது​காப்பு மறுஆய்​வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்​றுலாத் தலங்​கள் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலை​மை​யில் ஸ்ரீநகரில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற கூட்​டத்​தில் இதற்​கான முடிவு … Read more

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது

குய்சோ: உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது. சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது. இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும் அழகுட​னும், சிறப்​பாக​வும் அமைந்​துள்​ளது. இது​வரை … Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! இன்றே கடைசி நாள்!

Old Pension Scheme Deadline: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் தகுதியான ஊழியர்கள், தங்களது விருப்பத்தை இன்று மாலைக்குள் தங்களது துறை தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க கரூர் செல்கிறார் விஜய்? வெளியான முக்கிய தகவல்!

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த பிறகு தனது பயணங்களை ரத்து செய்து, இரங்கல் மற்றும் நிதியுதவியை அறிவித்திருந்த விஜய், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு! காவல்துறை நடவடிக்கை…

கரூர்: கரூர் சம்பவம்  தொடர்பாக  வதந்தி பரப்பியதாக  3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும்  25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் திமுக அரசுமீது வதந்தி பரபப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், தவெகக்கு எதிரான போஸ்டர்களை திமுகவினர் ஒட்டச்சொன்னதாகவும் வீடியோ வெளியானது. இதனால், இந்த சம்பவத்தில் திமுகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. … Read more

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' – பரிந்துரை செய்யும் நிபுணர்

”பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கோ இப்படிச் சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்” என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார். Foods for Teenage boys உயரம், எடை – ஈடுகொடுக்கும் உணவு அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் … Read more

சர்வர் பிரச்சினையால் முடங்கிய சார்பதிவாளர் அலுவலகங்கள்: பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்

சென்னை: தமிழகம் முழு​வதும் சர்​வர் பிரச்​சினை​யால் சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பத்​திரப்​ப​திவு நடை​பெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்​களு​டன் காத்​திருந்த பொது​மக்​கள் மிகுந்த அவதிக்​குள்​ளாகினர். தமிழகம் முழு​வதும் 11 பதிவு மண்​டலங்​களில் 56 பதிவு மாவட்​டங்​களின்​கீழ், 587 பதிவு அலு​வல​கங்​கள் செயல்​பட்டு வரும் சூழலில், சில நேரங்​களில் சர்​வர் பிரச்​சினை​யால் பதிவுப்​பணி​கள் முடங்​கி, பொது​மக்​கள் பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், கடந்த சனிக்​கிழமை முதலே பொது​மக்​கள் பதிவு ஆவணங்​கள் உள்​ளீடு செய்​தல் மற்​றும் டோக்​கன் … Read more

17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஆக்ராவில் சாமியார் சைதன்யானந்தா கைது

புதுடெல்லி: டெல்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருப்பவர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி. இவர் மீது 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர். போலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில் நேற்று அவர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சுவாமி சைதன்யானந்தா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

கரூர் பிரச்சனை – தவெக முக்கிய தலைவர் கைது! நீதிமன்றம் செல்லும் விஜய்!

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், தனது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா. ஒவ்வொரு போட்டியிலும் இவரது சிறப்பான பேட்டிங் இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது. பைனல் போட்டியில் 2வது ஓவரிலேயே ஆட்டம் இழந்து இருந்தாலும், இந்திய அணி பைனல் வருவதற்கு இவரது பங்கு மிகவும் முக்கியமானது. ஆசிய கோப்பை 2025 முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்ததற்காக தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் அபிஷேக் ஷர்மா. … Read more