ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு
பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
Palani Murugan temple Free Archakar training : பழனி கோவிலில் மாந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் இலவச அர்ச்சகர் பயிற்சி, தங்குமிடம், உணவு எல்லாம் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
GST cut on ACs 2025: பண்டிகை காலத்திற்கு முன்னதாக, அரசாங்கம் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் நிம்மதியை தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அதாவது செப்டம்பர் 3, 2025 நடைபெற்ற கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி அடுக்குகளில் ஒரு பெரிய மாற்றத்தை அரசாங்கம் செய்துள்ளது. Add Zee News as a Preferred Source இந்நிலையில் 12% மற்றும் 28% வரி அடுக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 5% மற்றும் 18% … Read more
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது. “கடந்த எட்டு மாதங்களில், 11 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இந்த நிலையங்களில் சிசிடிவி சரியாக வேலை செய்யவில்லை என்பது கவனிக்கப்பட்டது. எனவே, ‘காவல் நிலையங்களில் சிசிடிவி போதுமான அளவு செயல்படவில்லை’ என்ற தலைப்பில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் … Read more
இந்தூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மாநிலத்தில் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக அறியப்படும் மகராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், சமீபத்தில், புதிதாக பிறந்த 2 குழந்தைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு இருந்த அந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்து விட்டன என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுபற்றி அந்த மருத்துவமனையின் சூப்பிரெண்டான டாக்டர் அசோக் யாதவ் கூறும்போது, தீவிர சிகிச்சை … Read more
சென்னை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக இந்த சீசனின் தொடக்க கட்டத்தில் … Read more
காபூல், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. .இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது வரை 2,205 பேர் பலியானதும், 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் … Read more
ஹூண்டாய் இந்தியா பண்டிகை காலத்தை முன்னிட்டு மேம்படுத்தப்பட்ட i20 மற்றும் i20 N-line நைட் எடிசனில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக Asta (O) வேரியண்டில் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. நைட் எடிசன் வசதிகள் கருப்பு அலாய் வீல், சிவப்பு பிரேக் காலிப்பர், கருப்பு நிற முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டு, கருப்பு ORVMS மற்றும் பக்கவாட்டில் சில் கார்னிஷ், மேட் கருப்பு நிற ஹூண்டாய் லோகோ மற்றும் நைட் லோகோ உள்ளது. இன்டீரியரில் கருமை … Read more
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கிலோ ஒயிட் சாக்லேட் பயன்படுத்தியுள்ளனர். புவனேஸ்வரில் உள்ள கிளப் சாக்லேட் என்ற தொழில் முறை பேக்கிங் மற்றும் பேஸ்ட்ரி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர்கள் இந்த சாக்லேட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க இது சாக்லேட்டால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. … Read more
சென்னை: “உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு உதவி கேட்டு வருபவர்களை அடித்து விரட்டுவதா?” என திமுக அரசுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள சாத்தூர் கிராமத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வெங்கடபதி என்ற 65 முதியவர் சாத்தூரில் இருக்கும் ரிசர்வ் ஃபாரஸ்ட் நிலத்துக்குப் பட்டா … Read more