பரிசு தொகையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்.. இந்தியாவுக்கு எதிரான இறுதிபோட்டியில் நடந்தது என்ன?

2025 ஆசிய கோப்பை தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்டம்பர் 28) முடிவடைந்தது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்டதுபோல இந்திய அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், ஆசிய கோப்பையின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  Add Zee News as a Preferred Source மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. அதில் குரூப் சுற்றில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச ஆகிய 4 அணிகள் முன்னேறின. … Read more

மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – இறுதியில் தர்மமே வெல்லும்! ஆதவ் அர்ஜுனா

சென்னை: மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா”கரூரில் ஏற்பட்ட இழப்பையும், வலியையும் சராசரி மனிதனாக கடந்து செல்லும் மனநிலையில் நான் இல்லை  என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 27 அன்று கரூர் … Read more

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது… 2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம் வடிவேல் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி விமல் (25). இவரது மனைவி மாதேஸ்வரி (22). பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர். இவர்களது ஒரே மகன் குரு விஷ்ணு. ஒரு வயது 10 மாதம். சம்பவத்தன்று விமலின் சகோதரி லல்லி, அவரது கணவர் … Read more

திருமலை மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆய்வு

திருமலை: ​திரு​மலை​யில் உள்ள மாட வீதி​களில் நேற்று பிற்​பகல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ஆய்வு மேற்​கொண்​டார். அங்​குள்ள பக்​தர்​களிடம், அன்​னபிர​சாதம், குடிநீர் போன்​றவை சரிவர வழங்​கப்​படு​கிற​தா? முதல் உதவி சிகிச்​சைகள் உடனுக்​குடன் கிடைக்​கிற​தா? குழந்​தைகளுக்கு பால் வழங்​கப்​படு​கிற​தா? உள்​ளிட்ட பல கேள்வி​களை பக்தர்கள் மற்​றும் அங்​கிருந்த ஸ்ரீ​வாரி சேவகர்​களிடம் அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் கேட்​டறிந்​தார். கருட சேவைக்கு திரு​மலைக்கு நிமிடத்​துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு இயக்​கப்​பட்​டன. பைக்​கு​கள் … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா

காசா: இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்​குள் புகுந்து தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர். இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டனர். மேலும், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது. இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் … Read more

"கரூர் மக்களின் அழுகுரலை கடந்து செல்ல வழியின்றி தவிக்கிறேன்" – ஆதவ் அர்ஜுனா!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து முதல் முறையாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா. 

ஒருநாள் அணியிலும் இடம் பெரும் அபிஷேக் சர்மா! அதுவும் இந்த வீரருக்கு பதில்?

India Squad For ODI Series vs Australia:ஆசிய கோப்பையை வென்ற கையோடு இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான உத்தேச இந்திய அணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஆசிய கோப்பையின் நாயகன் அபிஷேக் ஷர்மாவுக்கு முதல் முறையாக ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், … Read more

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம்! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது. மத்தியஅரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.  அதுபோல பாஜக தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் அதிமுக உள்பட சில கட்சிகள் நிவாரணம் வழங்க யோசித்து … Read more

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா? பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் ‘இல்லை’ என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன. … Read more