ரெயிலை வழிமறித்து நின்ற காட்டுயானை
பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா, கஞ்சிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுருளிக்கொம்பன் என்ற காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் இந்த யானை பார்வைத்திறன் குறைபாட்டுடன் உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவத்தன்று காலை கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி மெமு ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே கஞ்சிக்கோடு அருகே உள்ள தண்டவாளத்தில் சுருளிக்கொம்பன் யானை நின்று கொண்டிருந்தது. இதனால் கஞ்சிக்கோடு பகுதியில் வந்த மெமு ரெயில் பைலட், … Read more