‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்: டிஜிபி அலுவலகம் அருகே நடந்தது என்ன?

டிஜிபி அலுவலகம் அருகே புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ‘ஏர்போர்ட்’ மூர்த்தியை விசிகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராக ம.க.ஸ்டாலின் என்பவர் உள்ளார். பாமக வடக்கு மாவட்டச் செயலாளராகவும், வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை அவரது ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த 8 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் … Read more

கனடாவிடமிருந்து 2 காலிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி வந்தது கண்டுபிடிப்பு

புதுடெல்லி: ‘2025 கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ஆய்வு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 2 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு இந்தத் தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளது. கனடாவில் ஹமாஸ், காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களான பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச … Read more

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.31,000 கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம்

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப் பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமானகூகுள் வர்த்தக போட்டிக்கான சட்டங் களை மீறி செயல்பட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு 3.5 பில் லியன் டாலர் அபராதத்தை ஐரோப் பிய யூனியன் விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை … Read more

2 மின்சார எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்தியது வின் பாஸ்ட்

வின் பாஸ்ட் இந்தியா நிறுவனம், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 மின்சார எஸ் யுவி கார்களை அறிமுகப்படுத்தியது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின் பாஸ்ட் நிறுவனம் அங்கு மின்சார வாகனங்கள் உற்பத்தி யில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. இது மின் சார கார்கள், ஸ்கூட்டர்கள், பஸ் களை அங்கு உற்பத்தி செய்து வருகிறது. பின்னர் தனது வணி கத்தை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ், மத் திய கிழக்கு நாடுகளுக்கும் விரிவுபடுத்தியது. தற்போது தமிழகத்தின் … Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு! அகவிலைப்படி 3% உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு காத்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, அகவிலைப்படி 3% உயர்ந்து, 3 மாத நிலுவைத் தொகையுடன் அக்டோபரில் வழங்கப்படும்.

விஜய்க்கு த்ரிஷா சொன்ன மெசஜ்! ‘இதை’ கவனிச்சீங்களா? வைரல் வீடியோ..

Actress Trisha Wishes Vijay Video : நடிகை த்ரிஷா, சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

திருச்சியில் விஜய்க்கு ரூம் இல்லை! தவெக எடுத்த புது ரூட்! திமுக நெருக்கடி?

இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு திமுக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

முடிவுக்கு வருகிறதா இந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை! இனி வாய்ப்பு கிடைக்காது?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது இந்திய அணி சுப்மான் கில் தலைமையில் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட கருண் நாயரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நேற்று இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு … Read more

மகிழ்ச்சி ! அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன்…

ஈரோடு; அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுக மீண்டும் வலுப்பெற்று ஆட்சி அமைக்க கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என  மூத்தமற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார்.  இதற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிட்டியது. இதைத்தொடர்ந்து, இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் … Read more

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு; சாமானிய மக்களுக்கு பெரிய நிம்மதி: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “பிரதமர் மோடி எப்போதுமே மக்கள் சார்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துபவர், ஆகவே, இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை அவர் தொடருவார். ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றன. ஜிஎஸ்டியில் 4 விகித முறை கொண்டுவந்தது பாஜகவின் தனிப்பட்ட முடிவு அல்ல, அதற்கான கமிட்டியால் எடுக்கப்பட்ட முடிவு. ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மூலமாக சாமானிய மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முன்வந்துள்ளன. இந்திய … Read more