“தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' – துணைக் குடியரசுத் தலைவரை வாழ்த்தும் ஐசரி கணேஷ்

இந்தியக் குடியரசின் புதிய துணை குடியரசுத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் அரங்கில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அவரது தேர்வு, தமிழகத்தின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் செய்தி வெளியானதும், பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ் சினிமா உலகின் முக்கியப் புள்ளியும், நடிகரும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனருமான தயாரிப்பாளர் … Read more

வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டையை பதிவிறக்குவது எப்படி? எளிய செயல்முறை இதோ

UIDAI Aadhaar Latest News: ஆதார் அட்டை இந்தியாவில் மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு ஆவணமாக உள்ளது. இது சரிபார்ப்பு ஆவணமாகவும், நிதி பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் மற்றும் அரசு சேவைகளுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆவணங்களில் ஒன்றாகும்.  Add Zee News as a Preferred Source ஆதார் அட்டை ஆதார் அட்டை பல இடங்களில் பயன்படுத்தப்படாலும், அதை அனைத்து இடங்களுக்கும் எப்போதும் எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. ஆகையால், இதன் சாஃப்ட் காப்பியை உடன் வைத்திருப்பது உகந்ததாக கருதப்படுகின்றது. … Read more

அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை! பாமக பாலு ….

சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த  நிலையில்  அன்புமணி  ஆதரவாளளர் வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான  பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்து உள்ளார். பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை நிறுவனர் இந்த … Read more

இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 81 சதவீதமாக உயர்வு: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்

புதுடெல்லி, சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘எழுத்தறிவு என்பது வாசிப்பு மற்றும் எழுதுதலைத் தாண்டிச் செல்கிறது. இது கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் தன்னம்பிக்கைக்கான ஒரு வழியாகும். இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் கடந்த 2011-ம் ஆண்டு 74 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 80.9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் … Read more

சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம்

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கிடையே அங்குள்ள எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தனிநபர் வருமானம் சுமார் ரூ.17 ஆயிரமாக உள்ள நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாகினர். இதனால் எம்.பி.க்களின் சம்பளம், சலுகைகள் குறைக்கப்பட்டன. மேலும் அரசாங்கம் மீது … Read more

Top 10 selling Cars – எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையின் முதல் 10 இடங்களில் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்கள் 8 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் எர்டிகா ஆகஸ்ட் 2025 விற்பனையில் 18,445 எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. மாருதி தவிர இந்த பட்டியிலில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டாடா நெக்ஸான் இடம்பெற்றுள்ளது. Rank Car Model August 2025 1 Maruti Suzuki Ertiga 18,445 2 Maruti Suzuki Dzire 16,509 3 Hyundai Creta 15,924 4 Maruti … Read more

முகேஷ் அம்பானியின் புதிய தொடக்கம்! வேலைகளின் எதிர்காலம் என்ன ஆகும்?

Mukesh Ambani Launches New Ai Company: முகேஷ் அம்பானி புதிய AI நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த புதிய AI முயற்சிhttps://zeenews.india.com/tamil/photo-gallery/elon-musk-warns-ai-will-be-smarter-than-humans-by-2030-it-will-replace-all-human-by-2026-609778/why-he-said-609785 இந்தியாவின் முன்னணி நுண்ணறிவு நிறுவனம் (AI)ஆக மாறுமா?

US: ட்ரம்பின் நெருங்கிய நண்பர், வெற்றிக்கு பங்காற்றியவர் சுட்டுக் கொலை – `சார்லி கிர்க்' யார்?

சார்லி கிர்க் – அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இவர், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ‘அமெரிக்கன் கம்பேக் டூர்’ (American Comeback Tour) என்ற பெயரில், சார்லி கிரிக் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், ‘இடதுசாரிகளுக்கு எதிரான கொள்கைகள்’ குறித்து பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில், நேற்று சார்லி கிரிக் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ‘கடந்த 10 ஆண்டுகளில், எத்தனை மூன்றாம் பாலின அமெரிக்கர்கள் வெகுஜன கொலையாளிகளாக (துப்பாக்கி … Read more

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: ​தி​முக ஆட்​சிக்கு வந்த நான்​கரை ஆண்​டு​கள் கடந்​து​விட்ட நிலை​யிலும், எங்​களது கோரிக்​கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என ஓய்வு பெற்ற சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் குற்​றம் சாட்டி உள்​ளது. குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்​பது உட்பட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அனைத்து சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம், சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. சங்​கத்​தின் மாநில தலை​வர் கே.பழனி​சாமி தலைமை வகித்​தார். இதில், 200-க்​கும் … Read more