பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 3.66 லட்சம் பேர் நீக்கம் ஏன்? – தீபங்கர் பட்டாச்சார்யா

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து கூடுதலாக 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான காரணங்களைக் கூற வேண்டும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா வலியுறுத்தியுள்ளார். பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் … Read more

5G-யில் புதிய முதலிடம்: ஜியோ, ஏர்டெல்-லை பின்னுக்குத் தள்ளிய நிறுவனம் எது?

Global 5G Winners 2025: 5G உலகளாவிய விருதுகள் 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு முடிவுகள் வெளியாகி தற்போது இந்திய பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. OpenSignal வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel மற்றும் Vodafone-Idea (Vi) ஆகியவை இந்த முறை எந்த தரவரிசையையும் பெறவில்லை. மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 5G சேவைகளில் விதிவிலக்காக சிறப்பாகச் செயல்படுகின்றன, ஆனால் அவை தங்கள் 5G சேவைகளில் விதிவிலக்காக சிறப்பாகச் செயல்படுகின்றன. Add Zee … Read more

கரூரில் 41பேர் பலியான விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

மதுரை:  கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய  அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 9 வழக்குகள் மீது உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை  நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ‘கரூர் வழக்கை சிபிஐ-க்கு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பிற மனுக்கள் மீதான விசாரணையின்போது, ‘கூட்டம் நடந்தது மாநில சாலையா, தேசிய நெடுஞ்சாலையா? எப்படி … Read more

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" – உயர் நீதிமன்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலவாறு பரவும் அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கரூர் சோகம் – விஜய் அந்த வரிசையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி … Read more

‘கரூர் சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்பீர்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக எம்.பி.க்கள் குழு கடிதம் மூலம் சொல்வது என்ன?

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: ‘கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. மக்கள் மிகவும் வலியுடன் உள்ளனர். பாதிக்கப்பட்ட … Read more

டெல்லி போலி சாமியாரின் சர்வதேச பாலியல் மோசடி அம்பலம்

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரபல சாமி​யா​ராக இருந்​தவர் சைதன்​யானந்தா பாபா என்று அழைக்​கப்​படும் பார்த்​த​சா​ரதி (62). இவர், பல கோடிகளில் நன்​கொடைகள் பெற்று டெல்​லி​யில் ஏழை சிறுமிகள் மற்​றும் பெண்​களுக்​கான ஆசிரமங்​களை நடத்தி வந்​தார். இந்​நிலை​யில் இவர் பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​து​வ​தாக 17 பெண்​கள் டெல்லி போலீ​ஸாரிடம் சமீபத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்து தலைமறை​வான சைதன்​யானந்​தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.​யின் ஆக்​ரா​வில் போலீ​ஸார் கைது செய்​தனர். சைதன்​யானந்தாவிடம் இருந்து 3 செல்​போன்​கள், ஒரு ஐபேடு, 2 பாஸ்​போர்ட்​கள் … Read more

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி! பிரபலம் வெளியிட்ட ட்வீட்..என்ன விஷயம்?

STR 49 Promo Postponed : சிம்புவின் ஒரு முக்கியமான படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு ஒரு சோகமான அப்டேட்தான் கிடைத்திருக்கிறது.

கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு! உயர்நீதிமன்றம் உத்தரவு..

Madras HC Orders SIT Probe in Karur Stampede : சென்னை உயர்நீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

மினி ஏலத்திற்கு வரும் பதும் நிஷங்க… காத்திருக்கும் CSK – போட்டிப்போடும் இந்த 2 அணிகள்

IPL 2026 Mini Auction, Pathum Nissanka: ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனையொட்டி வரும் டிசம்பர் மாதத்திற்குள் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும், 10 ஐபிஎல் அணிகளின் முகாமும் பரபரப்பான சூழலில் இருக்கும். Add Zee News as a Preferred Source IPL 2026 Mini Auction: கவனிக்கப்படும் முக்கிய வீரர்கள்  ஒரு ஐபிஎல் அணியில் அதிகபட்சம் 25 வீரர்கள் இருக்கலாம். அதில் அதிகபட்சம் 8 வெளிநாட்டு வீரர்கள் … Read more