ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

முசாபர்பூர்: கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) ஆட்​சிக் காலத்​தில் 40,000-க்​கும் மேற்​பட்​டோர் கடத்​தப்​பட்​டனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டினார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்​பூர் மற்றும் சப்ராவில் நேற்று பாஜக பிரச்​சார கூட்​டங்கள் நடை​பெற்​றன. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: சத் பண்​டிகையை ஒட்டி பிஹார் பெண்​கள் விரதமிருந்து சத்தி மையாவை வழிபடு​கின்​றனர். ஆனால் ஆர்​ஜேடி, காங்​கிரஸ் தலை​வர்​கள், சத்தி மையாவை அவம​தித்து உள்​ளனர். அவர்​களை பிஹார் … Read more

Karur Stampede: “கூட்டநெரிசலுக்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பு கிடையாது!'' – அஜித் பேட்டி

அஜித் இப்போது ரேஸிங் பக்கம் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ‘ குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த இடைவெளியில் அவர் அடுத்தடுத்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். Ajith Kumar தற்போது ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்திய பதிப்பிற்கு பேட்டிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் கரூர் கூட்டநெரிசல் தொடர்பாகவும் அவர் பேசியிருக்கிறார். அஜித் பேசுகையில், ̀̀கூட்டநெரிசலால் தமிழகத்தில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. … Read more