தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூல்

ஐதராபாத், தெலுங்கானாவில் மதுபான விற்பனை 2025 டிசம்பரில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் அங்கு மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூலாகியுள்ளது. இது வழக்கமான மாதாந்திர சராசரியை விட மிக அதிகமாகும். ஆண்டு இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையையொட்டி மதுபான விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று, மதுபான விற்பனை ரூ.352 கோடியைத் தொட்டது. டிசம்பர் 30 அன்று பதிவான ரூ.375 கோடியுடன் சேர்த்து, … Read more

டி20 உலகக் கோப்பை: அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம் – ஐசிசி

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவித்துள்ள … Read more

உலகம் அழியும் என கூறியவர் கைது

கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும். இந்த ஊரில் இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே பயத்தை … Read more

சென்னையில் ஏர் டாக்ஸி சேவை எப்போது?

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை  நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் Air Taxi சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ககும் வகையில், ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சார்ந்த இபிளான் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்தியாவில் மக்கள் பெருக்கம் மற்றும் வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாலைகளில்  ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள காரணமாக … Read more

பொங்கல் பரிசு 2026: தமிழக அரசு பணம் கொடுக்குமா? – நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

Nainar Nagendran, Pongal Gift 2026: திமுக அரசு தனியாரிடம் கடன் வாங்கியாவது பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

விராட், ரோஹித் 2026இல் எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள்?

Virat Kohli, Rohit Sharma Total Matches In 2026: 2025ஆம் ஆண்டு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக இருந்திருக்கிறது. காரணம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற மகிழ்ச்சியை விட விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. Add Zee News as a Preferred Source … Read more

தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை தொடக்கம்! திமுகஅரசு அசத்தல்….

சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் படகுகள் சேவையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த படகு சேவை  கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ள  பிரபலமான  அலையாத்தி காடுகளைக்கொண்ட  பிச்சாவரம் படகு சவாரி இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம். இங்குள்ள  அலையாத்தி காடுகள் வழியாக இயக்கப்படும்   படகு சேவை பெரும் பிரபலமானது.  இங்குள்ள அலையர்த்தி காடுகள்,  இரண்டாவது பெரிய அலையாத்தி காடுகள் என … Read more

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்… எந்த தேதியில் தொடங்கும்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bullet Train: மும்பை – அகமதாபாத் இடையே செயல்பாட்டுக்கு வரும் முதல் புல்லட் ரயில் எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!

டெல்லி: 2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில்  முதன்முறையாக  தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டு குடியரசு தின விழாவில், முதன்முறையாக,  விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு வலிமை … Read more