திருமணம் அமெரிக்கரை செய்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது; டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்த கிரீன் கார்டு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.இதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். ஆனால் முறைகேடாக கிரீன் கார்டு பெற … Read more

Grok-ல் ஆபாச படங்கள் சித்தரிப்பு; எளிய பிராம்ப்டுகளில் அத்துமீறல் – மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!

எக்ஸ் தளத்தின் ‘கிரோக்’ ஏ.ஐ சாட்பாட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. என்ன பிரச்னை? ஏ.ஐ சாட்பாட்களில் குறிப்பாக கிரோக்கில் (Grok) பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை ஆபாசமாக உருவாக்குவது சர்வ சாதாரணமாகி விட்டது. அப்படி உருவாக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் மூலம் பதிவிடப்படுகின்றன. இது இன்னும் ஒரு படி மேலே சென்று, ஏ.ஐ உருவாக்கிய பெண்களின் புகைப்படங்களைத் தாண்டி, நிஜப் பெண்களையும் இப்படி சித்தரிக்கிறார்கள். மிக எளிய பிராம்ப்டுகளில், பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக … Read more

2026-ன் முதல் ஜல்லிக்கட்டு… தச்சங்குறிச்சியில் தொடங்கியதும் கடும் சலசலப்பு – என்ன காரணம்?

Thatchankurichi Jallikattu: 2026இல் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியதும், அங்கு மாடுபிடி வீரர்கள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

ஆபாசங்களை உடனடியாக நீக்க வேண்டும்! X நிறுவனத்துக்கு மத்தியஅரசு 72 மணி நேரம் கெடு..

டெல்லி: பிரபல  சமூக ஊடக தளமான எக்ஸ்  தளத்தில்  உள்ள ஆபாசமான, பாலியல் ரீதியாக வெளிப்படையான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை தாமதமின்றி நீக்க வேண்டும் என்று  மத்திய அரசாங்கம் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள், வீடியோக்கள், ஏஐ தொழில்நுட்பத்திலான பாலியல் சீண்டல்கள் போன்றவை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது, இளைய தலைமுறையினரின் வாழ்வியலை சீர்குலைத்துவிடும் நோக்கி உள்ளது. இதனால், இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், … Read more

ஏற்றுமதியாளர்கள் கடன் பெற ரூ.7 ஆயிரம் கோடியில் திட்டம்

புதுடெல்லி, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் படூ கூறுகையில், “ஏற்றுமதியாளர்களின் நிதி சிக்கலுக்கு தீர்வு காண ஏற்றுமதி ஆதரவு தொகுப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வட்டி மானிய திட்டத்தின்கீழ், ஏற்றுமதிக்கு முந்தைய, பிந்தைய கடன்களுக்கு மானியம் வழங்கப்படும். இதன்கீழ், தகுதியுள்ள சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு 2.75 சதவீத அளவுக்கு மத்திய அரசு மானிய பலன்கள் அளிக்கும். வட்டி மானியத்தின் அளவு, உள்நாட்டு, சர்வதேச அளவுகோல்கள் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்யப்படும். ஒரு நிறுவனத்துக்கு … Read more

வங்காளதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

புதுடெல்லி, இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1, 3, 6-ந்தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 9, 12, 13-ந்தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஆகஸ்ட் 28-ந்தேதி வங்காளதேசம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வங்காளதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், பிசிசிஐ இந்திய … Read more

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவுக்கு இடையே கனமழை பெய்து வருகிறது. இதன்படி அங்குள்ள கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான், ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அங்குள்ள ஆறுகள், நீர்நிலையில் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமாகின. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 1,800-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட … Read more

யூ-ட்யூபர்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை… பாகிஸ்தானில் நடப்பது என்ன?

பாகிஸ்தானில் யூ-ட்யூபர்கள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 7 பேருக்கு ஆயுள் தண்டன வழங்கி அந்நாட்டின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்: ஆரோக்கியத்தோடு ஆனந்தமும் அருளும் ஈசன்!

ஈசன் கோயில்கொண்ட தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் அவர் மருந்தீஸ்வரராக வைத்தியநாதராக நோய் நொடிகள் நீக்கும் வரம் அருள்பவராகக் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அப்படிப்பட்ட தலங்களில் முக்கியமானது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூரில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் புராணகால சிறப்பு பெற்றது. `வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என்கிறார்கள். வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர மார்க்கண்டேய … Read more

அதிமுகவை சிதைப்பது எங்கள் நோக்கல் அல்ல, ஆனால்… தவெக அருண்ராஜ் சொல்வது என்ன?

TVK Arunraj: ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, அதிமுகவை சிதைப்பது எங்கள் நோக்கல் அல்ல என தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.