பிரியாணியால் கணவன் மரணம்… கொலைக்கு பின் ஆபாச படம் பார்த்த மனைவி? – பகீர் சம்பவம்

Bizarre Crime News: பிரியாணியில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்தின் பின்னணியை இங்கு காணலாம். 

ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் மூன்று மாற்றம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Jallikattu Rules : ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நிறைவேற்றாத திட்டத்திற்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும்! முதல்வரின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதில்…

சென்னை: “நிறைவேற்றாத பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும்? ‘  என கேள்வி எழுப்பி உள்ள மாநில பாஜக முன்னாள்தலைவர்,  அண்ணாமலை திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி இன்று சென்னை அருகே நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் நிலையில்,   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் … Read more

பச்சிளம் குழந்தையை ரூ. 95 ஆயிரத்திற்கு விற்பனை செய்த தாய்; 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் குமார். இவரது மனைவி மம்தா தேவி. இதனிடையே, மம்தா தேவிக்கு கடந்த 6 மாதங்களுக்குமுன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மம்தா தனது பச்சிளம் ஆண் குழந்தையை நேற்று முன் தினம் ரூ. 95 ஆயிரத்திற்கு அனிதா என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார். மகனை மனைவி விற்பனை செய்தது குறித்து மம்தாவின் கணவர் பிரிஜேஷ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த … Read more

சர்வதேச செஸ் போட்டி: குகேஷ் முதல் வெற்றி

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ், செக் குடியரசு வீரர் தாய் டாய் வான் நுயெனை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் 4 ஆட்டங்களில் டிரா கண்ட குகேசுக்கு கிடைத்த முதல் வெற்றி … Read more

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு

ஜகார்த்தா உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மற்ற ஓவியங்களில்பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன. குகைச் சுவரில் கைகளை … Read more

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' – தூதுவிட்ட விசிக… குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், ‘ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்’ என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை – மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க’-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் ‘ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்’ என கதவை திறந்தும் … Read more

பெண்களுக்கு குட் நியூஸ்! ஆண்டுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்.. முதலமைச்சர் ஒப்புதல்

Delhi Free Gas Cylinder Scheme: டெல்லியில் பிஜேபி அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. ரேஷன் கார்டு மற்றும் EWS பெண்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்.

பிரதமர் vs முதல்வர் | NDA-வின் துரோகங்கள் – மோடிக்கு ஸ்டாலின் நறுக் கேள்விகள்!

PM Modi vs MK Stalin: பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இதனால், தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

CSK வீரர் காயம்.. ரூ. 14 கோடி வீண்! ஐபிஎல் விளையாடுவாரா? முழு விவரம்

Chennai Super Kings Latest News: இந்தியாவில் தற்போது 2025-26 அண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிரசாந்த் வீர், உத்தரபிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சூழலில்தான், பிரசாந்த் வீர் காயம் அடைந்துள்ளார். Add Zee News as a Preferred Source Prashant Veer Injury: பிரசாந்த் வீர் காயம்  உத்தரபிரதேச அணி தற்போது ஜார்கண்ட் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று (ஜனவரி … Read more