முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள்அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம்…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். முன்னாள் அதிமுக அமைச்சரும்,   ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று காலை திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயம் சென்று, அங்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பலர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ … Read more

ஆபாச வீடியோ விவகாரம்; போலீஸ் டி.ஜி.பி பணி நீக்கமா? கர்நாடக மந்திரி பதில்

பெங்களூரு, போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சர்ச்சை வீடியோ வெளியானதை அடுத்து போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். விசாரணைக்கு பிறகு என்ன விஷயங்கள் நடந்தது என்பது தெரியவரும். அதன்பிறகு அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை பணி நீக்கம் செய்ய முடியும். அவர் என்னை சந்திக்க எனது வீட்டுக்கு வந்தார். அவரை சந்திக்க நான் மறுத்துவிட்டேன். … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

காந்தி நகர், 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்தின் வதோதராவில் இன்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியனஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த … Read more

உலக பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவை: வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வந்த அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக கொண்டு செயல்பட்டார். இதனால் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான முடிவு என்னவென தெரிவதற்குள், வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்களை கொள்முதல் செய்துள்ளார். இதன்பின்னர், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் … Read more

யஷ்ஷின் 'டாக்சிக்': நயன்தாரா, ருக்மிணி முதல் கியாரா அத்வானி வரை – சம்பளப் பட்டியல் இதோ

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் நடித்து வரும் நடிகர் யாஷ் மற்றும் நடிகை நயன்தாரா, ருக்மிணி, கியாரா அத்வானி சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வங்கியில் நகை கடன் வாங்கியுள்ளீர்களா? பிப்ரவரி 1 முதல் வருகிறது மாற்றம்?

பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தங்க நகை கடன் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார் மு.க.அழகிரி!

மதுரை:  மதுரையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து தயா  பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு உள்ளதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு,  முன்னாள் திமுக தென்மண்ட செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  ஆஜரானார். ஏற்கனவே மு.க.அழகிரியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்,  அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து வழக்கு பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மகன் … Read more

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்!

புராணச்சிறப்பும் பழமையும் நிறைந்த மகிமைவாய்ந்த கோயில்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அந்த வகையில் பழைமை வாய்ந்த சேலம் அருகே அமைந்திருக்கும் உத்தம சோழபுரம் கோயில் குறித்து அறிந்துகொள்வோம். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரில்தான் கரபுரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில் ராவணனின் சகோதரன் கரதூசனன், ஈச்னை நோக்கித் தவம் செய்தான். அவன் கடுமையான … Read more

உங்களிடம் பான் கார்டு இருக்கிறதா? எளிதாக ரூ.5 லட்சம் கடன் பெறலாம்!

உங்களது பான்காட்டை பயன்படுத்தி உடனடியாக கடன் பெற முடியும். பான் கார்டு மூலம் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை ஒரே நாளில் உங்களால் தனி நபர் கடன்களை பெற முடியும்.