திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியீடு

திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிப்பதற்கான பல்வேறு சேவை டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவா உள்ளிட்டவை இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த சேவை டிக்கெட்டுகளை ஜனவரி 21ம்தேதி காலை 10 மணி வரை மின்னணு … Read more

சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் எரிகைசி

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 32-வது காய் நகர்த்தலில் நடப்பு சாம்பியனான தமிழகத்தின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய உலக … Read more

செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

நோவி சாத், செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில், அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துகளை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர். இதற்காக மாணவர்கள் ஒன்றாக கூடி, தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு … Read more

குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி – துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது எப்படி?

நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடி கனகராஜ் தென்காசி மாவட்டம், குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில் தனது கூட்டாளிகள் கார்த்திக், சாபின், பிரகாஷ் ஆகிய 3 பேருடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட ரெளடி கனகராஜ் … Read more

ஓய்வை அறிவிக்கும் இந்த 2 வீரர்கள்… இனி இந்திய அணியில் இடமில்லை!

Team India: இந்திய அணியில் இனி இந்த 2 மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே, அவர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. 

கேரவனுக்குள் நுழைந்து பான் இந்தியா நடிகர் அத்துமீறில்.. பூஜா ஹெக்டே கூறும் நடிகர் இவரா?

Pooja Hegde: பான் இந்தியா நடிகையான பூஜா ஹெக்டே, சமீபத்தில் நடிகர் ஒருவர் பற்றி வைத்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். 

பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்! கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Tamil Nadu Government Jobs: மயிலாடுதுறையில் One Stop Centre மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.  

டி20 உலகக் கோப்பை: வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு கடும் போட்டி.. வாய்ப்புக்காக காத்திருக்கும் 5 ஐபிஎல் வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. நேற்று (ஜனவரி 18) ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இந்தியா அத்தொடரை இழந்துள்ளது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரை முடித்த கையோடு இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு செல்கிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து டி20 தொடரை ஒரு பயிற்சியாக எதிர்கொள்ள இருக்கிறது.  Add Zee News as a Preferred Source காயமடைந்த 2 முக்கிய வீரர்கள்  … Read more

"இந்த சீமான் தான் அந்த செழியன்; தம்பி சிவகார்த்திகேயன்.!' – 'பராசக்தி' படத்தைப் பாராட்டிய சீமான்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பராசக்தி’ படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், ” ‘பராசக்தி’யை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதற்கு உள்ளே காதல், அண்ணன் தம்பி, கற்பனை கலந்து உள்ளது. பராசக்தி இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு ஐக்கியம். தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்துள்ளது. … Read more

பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்…

சென்னை: பாமகவை முழுமையாக  கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில்,  கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாமகவில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கட்சியை இரண்டாக்கி உள்ளது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்து வருவதுடன், கட்சி எங்களுக்கே என்று கூறி வருகின்றனர்.  இதற்கிடையில்,  2025ம் ஆண்டு  அன்புமணி பாமக சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, தன்னை தலைவராக … Read more