பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை….

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநிலம் முழுவதும் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியம் மிக்க  தமிழ் இனம்  நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகி … Read more

நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ஐபிஎல் 2026: டெல்லி அணி பிளேயிங் 11ல் இடம் பிடிக்கப்போகும் 4 வெளிநாட்டு வீரர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?

IPL 2026: ஐபிஎல் தொடர் இந்திய மக்களால் மட்டும் ரசிக்கப்படமால் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்படும் ஒரு டி20 லீக் தொடராக இருந்து வருகிறது. இத்தொடருக்கு பொதுவாகவே எதிர்பார்ப்பு இருக்கும். இந்த சூழலில், சமீபத்தில் வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கிக்கொண்டனர். அந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது.  Add Zee News as a … Read more

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் புதிதாக ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள   ஜல்லிக்கட்டு மைதானத்தை  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்  ஜனவரி 15ந்தேதி பொங்கலன்று திறந்து வைத்தார் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை உலகத் தரத்துடன் நடத்தும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானத்தை’ தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  நேற்று  திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் … Read more

நெல்லை: திடீர் சோதனை… கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அத்துடன் ஆமிர் … Read more

விஜய் சேதுபதி – பூரி ஜெகநாத் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், இனையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” (Slum Dog 33 Temple Road) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  

தமிழ்நாட்டில், 4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி 4184 காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணி சேவைகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் … Read more