'இந்தியாவின் தோரியம் கனவு': நம் புதையலின் பலன் வெளிநாட்டு நிறுவனத்திற்கா? முழு அலசல்

இந்தியா அறிவியல் அடித்தளத்தை அமைத்தது, உலைகளை வடிவமைத்தது மற்றும் மூடிய எரிபொருள் சுழற்சியை உறுதிப்படுத்தியது. ஆனால் அறிவை சந்தைக்குத் தயாரான தீர்வாக மாற்ற வேண்டிய நேரம் வந்தபோது, ​​திருப்புமுனை வேறு இடத்தில் நடந்தது.

யாஷின் ‘டாக்ஸிக்’ : மெலிசா பாத்திரத்தில் ருக்மணி வசந்த், ஃபர்ஸ்ட் லுக் இதோ

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்! இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

India vs Newzeland: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர். கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஓய்விற்கு பிறகு அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா தொடரில் காயத்தால் விலகி ஓய்வில் இருந்த சுப்மன் கில், மீண்டும் ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்த தொடரை வழிநடத்த உள்ளார். … Read more

செக்பவுன்ஸ் வழக்குகளில் மிகப்பெரிய மாற்றம்! வாட்ஸ்அப்பில் வரும் கோர்ட் சம்மன் செல்லும்

WhatsApp : இனிமேல் உங்கள் வாட்ஸ்அப் அல்லது இமெயில் முகவரிக்கு நீதிமன்ற சம்மன் வந்தால், அதை சாதாரணமாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. காசோலை மோசடி (Cheque Bounce) வழக்குகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது. சாதாரணமாக நீதிமன்ற சம்மன் என்றால், தபால்காரர் மூலமாகவோ அல்லது காவல்துறை மூலமாகவோ நேரில் வந்து கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், பெருகி வரும் வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகள் சம்மனைப் பெறாமல் தட்டிக்கழிப்பதைத் தவிர்க்கவும் உத்தரகாண்ட் உயர் … Read more

9ந்தேதி தொடக்கம்: ‘உங்க கனவை சொல்லுங்க ‘ என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்   நடைபெற்றது. இதில், உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த திட்டத்தை ஜனவரி 9ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 2026ம் ஆண்டில் முதல் கேபினட் கூட்டம் இன்று (ஜனவரி 6ந்தேதி) சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெற்றது. இந்த … Read more

டெல்லியில் தொடரும் காற்று மாசு; காற்றின் தரம் 281 ஆக பதிவு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில், மாசு அதிகரிப்பதன் காரணமாக காற்று மாசு அடைந்து வருகிறது. குளிர் காலம் என வந்துவிட்டாலே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துவிடும். இந்தாண்டும் கூட அதே நிலைமை தான். கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசு உச்சத்திற்குப் போய்விட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேசிய தலைநகரில் குளிர் நிலை தொடர்ந்திருப்பதால், ஜனவரி 2 முதல் 5 வரையில் டெல்லியில் குளிர் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

வங்காளதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை

டாக்கா, 2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடருக்கான மின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அதேவேளை, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் இந்து மதத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து … Read more

“அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்..” – நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா உறுதி

நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை எம்.பி.க்கள் மீது அமெரிக்கா போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் கொகைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டனர். … Read more

BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்

இந்த வியானாவை எதற்கு உள்ளே வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது சீரியஸாக பேசி போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வேண்டும் என்பது பிளான் போல. ஏற்கெனவே டவுன் ஆகியிருக்கும் விக்ரம் மட்டுமே அதிகம் நொந்து போனார்.  மற்றபடி வியானா செய்வதெல்லாம் ‘கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத’ ரேஞ்சில்தான் இருக்கிறது.  BB TAMIL 9 DAY 92 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 92 ‘யார் இறுதி வரைக்கும் செல்லக்கூடிய போட்டியாளர்?’ என்று … Read more