CSK அணியின் இம்பேக்ட் வீரர் யார்? தோனியாக இருக்க வாய்ப்பா? முழு விவரம்!

Who is the impact player of Chennai Super Kings team: வரயிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த இம்பேக்ட் வீரராக யார் இருப்பார்கள் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.   

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இதனால், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியதில் இருந்து வெளுத்து … Read more

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

மும்பை, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் . வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.​ இருப்பினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வைகுந்த் ஸ்மஷன்பூமியில் தகனம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு … Read more

சிக்சர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி…19 பந்துகளில் அரைசதம் அடித்து அபாரம்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஆயுஸ் மாத்ரேவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இந்திய அணியை சூர்யவன்ஷி வழிநடத்துகிறார். இவ்விறு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேசன் ராவ்ல்ஸ் (114; 113 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) சதம் அடித்தார். இந்திய … Read more

இந்தோனேசியாவில் கனமழை: திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பலி

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள சித்தாரோ தீவுகள் ரீஜென்சியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து இந்த பேரழிவு ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகள் வழியாக தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் பெருக்கெடுத்து ஓடின, தெருக்களில் வெள்ளம் புகுந்து, குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடுகளை சேதப்படுத்தியது. இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் … Read more

திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மனுத் தள்ளுபடி; "தீபம் ஏற்றலாம்" – உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. கார்த்திகை தீபம் – திருப்பரங்குன்றம் இந்நிலையில் இன்று ( ஜன.6) திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தெரிவித்திருந்தது. தற்போது … Read more

நயன்தாராவையே முந்திய தமன்னா! வெறும் 6 நிமிட நடனத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவாவில் நடிகை தமன்னாவின் அதிரடி நடனம் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ?பிரம்மாண்ட சம்பளம் குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

அலறவிடப்போகும் கனமழை! பொங்கலுக்கு சம்பவம் இருக்கு.. எங்கெல்லாம்? வெதர்மேன் அலர்ட்!

Tamil Nadu Weatherman Latest News: தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.  

டி20 உலகக் கோப்பை: முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன்? முழு விவரம்

Mohammed Siraj Latest News: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையிதான் பங்கேற்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது. அதனை இம்முறை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்கள் அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  … Read more

திமுக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்! இன்று ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சமி

சென்னை: திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்   குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக பொதுச்செயலாளரும்,  எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பு  அடைந்துள்ளது. இதற்கிடையில் கூட்டணி குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன.  தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை … Read more