தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் பந்தளம் என அறுபடைவீடுகளும் உண்டு. இவை தவிர்த்து நாடு முழுவதும் ஐயப்ப சுவாமிக்குப் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல சபரிமலையைப் போன்றே பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டவை. சில பிரச்னப்படி பக்தர்களுக்கு அருள்பாலிக்க எளிமையான கட்டுப்பாடுகளோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு கோயில்தான் செங்கோட்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை சுதந்திர … Read more

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இன்று வெளியாகும் தீர்ப்பு!

Thiruparankundram Deepa Thoon case latest update: திருப்பரங்குன்றம் தீப தூண் விவகார மேல்முறையீடு வழக்கில் இன்று (ஜனவரி 06) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.   

Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் & ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்

விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என படம் தொடங்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்தது. ஜனநாயகன் பட பர்ஸ்ட்லுக் கடந்த சனிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரெய்லர் அந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. விஜய் இதற்கு முன்பே பல பிறமொழித் திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து, அதில் வெற்றியையும் … Read more

UNSC : மதுரோ விடுதலைக்கு ரஷ்யா வலியுறுத்தல் – அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து… இந்தியா தனது சுற்றுக்காக காத்திருப்பு…

வெனிசுலா தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) திங்கள்கிழமை அவசரக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் வெனிசுலா விவகாரம் குறித்து நாடுகளுக்கிடையே கடும் கருத்து வேறுபாடு நிலவியது. ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார். “வெனிசுலா விவகாரத்தில் ஐ.நா. சாசன விதிகள் மதிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். அமெரிக்காவின் நடவடிக்கை … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 5 முதல் ஜனவரி 11 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

ஒரு வாரத்திற்கு வெளுக்கப்போகும் மழை,.. எங்கெல்லாம்? வானிலை மையம் அலர்ட்!

TN Rain Alert: தமிழகத்தில் 10ஆம் தேதி வரை  கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

7-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்! சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு…

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்  7-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்  செய்வதாக  சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு  வெளியிட்டு உள்ளனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.6,750 காலமுறை ஊதியமாக வழங்குவதுடன், அகவிலைப்படியும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை  வலியுறுத்தி வரும் 7ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் … Read more

சென்னை மக்களே அலர்ட்! மின்சார ரயில் சேவையில் புதிய மாற்றம்.. முக்கிய ரூட் வேற!

Chennai Electric Train Timing Changes: சென்னையில் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இந்த நேரத்தை  அறிந்து வைத்து கொண்டு, பயணிகள் வரும் நாட்களில் பயணிக்க வேண்டும்.  

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.15 லட்சம் பேர் விண்ணப்பம் – தேர்தல் ஆணையம் தகவல்!

சென்னை:  தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளைத் தொடர்ந்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97,37,832 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் (அதாவது 15.18% வாக்காளர்கள் நீக்கம்) மாநிலம் முழுவதும், இதுவரை 9.14 லட்சம் பேர் மட்டுமே தங்களது பெயர்களை மீண்டும் சேர்க்கக்கோரி விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போலி … Read more

`ஊழல்தான் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் காரணம்'- மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான்

ஈரோடு மாவட்டத்துக்கு இன்று வருகை தந்திருந்த மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் வில்லரசம்பட்டியில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.5,000 கோடிக்குமேலான நிதியை பிரதமர் நரேந்திர மோடி ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரூ.9,000 கோடி ரூபாய் மத்திய அரசு விவசாயிகளுக்குத் தருகிறது. ஆனாலும் அது உரிய பயனாளிகளுக்கு வேலையும், பணமும் சென்றடையவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் … Read more