மத்தியஅரசின் ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை : மத்தியஅரசின் 125 நாள் வேலை திட்டமான ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். அதனால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more