தடைகளை மீறியதாக 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

கராகஸ், வெனிசுலாவுக்கு சொந்தமான டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, லெபனானின் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடன தொடர்புடைய நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு சென்றதாக கூறி ஒரு கப்பலுக்கு அமெரிக்க கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது. இதுபோல மேலும் ஒரு கப்பலுக்கும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல்களை அமெரிக்கா கண்காணித்து தேடி வந்தது. இந்த நிலையில் லெபனானின் 2 கப்பல்களை சிறைபிடித்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘அமெரிக்கா தடைகளை மீறியதற்காக’ பெல்லா … Read more

இந்தியாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா! 500% வரி விதிக்க டிரம்ப் பச்சைக்கொடி!

US 500% Tariff Threat: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்கும் புதிய மசோதாவிற்கு டிரம்ப் ஒப்புதல். அடுத்த வாரம் செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு இந்த மசோதா வரக்கூடும் என எதிர்பார்ப்பு. இந்தியா, சீனாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' – 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் தங்கப்பதக்கம் வென்ற அங்குஷ் பரத்வாஜ் என்பவர் பயிற்சி கொடுத்து வருகிறார். அங்குஷ் சொந்தமாக பயிற்சி அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். 17 வயது வீராங்கனையிடம், `உனது திறமையை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கூறி அவரை பரிதாபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அங்குஷ் அழைத்தார். … Read more

போச்சுடா! ஜனநாயகன் போலவே..‘பராசக்தி’ படத்திற்கும் சென்சார் சிக்கலா? உண்மை என்ன?

Parasakthi Movie Censor Certificate Issue : ஜனநாயகன் திரைப்படத்தை போலவே, பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

சவுக்கு சங்கர் மீண்டும் கைதா? உயர்நீதிமன்றம் சொன்ன உத்தரவு!

Savukku Shankar Arrest: யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு 17 குற்ற வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் 12 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி கோரிக்கை.  

IND vs NZ 1st ODI: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. பண்டுக்கு இடமில்லை.. மற்றொரு வீரருக்கு வாய்ப்பு?

IND vs NZ Latest News: இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது, அந்த அணிக்கு எதிராக 3 வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடிய நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணியும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியும் வென்றது. இத்தொடரை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத இருக்கிறது.  Add Zee News as … Read more

"மோடி அரசின் அடுத்த அரசியல் ஆயுதம் சென்சார் போர்டு"- விஜய்க்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் எம்.பிக்கள்

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் ‘ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி உஷா அறிவித்திருந்தார். ஜனநாயகன் இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் … Read more

equal pay for equal work கேட்டு போராடும் ஆசிரியர்களுக்கு “No work No pay” என மிரட்டல்!

சென்னை: சமவேலைக்கு சமஊதியம் கேட்டு  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு,  சம்பளம் கட், விடுமுறை கிடையாது என  தொடக்கக் கல்வித்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்​தில்  முதல்வராக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது, கடந்த  2009ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசுப் பள்​ளி​களில் நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு மற்​றொரு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. … Read more

திருப்பரங்குன்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் கேவியட் மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், தீபம் ஏற்றப்படவில்லை. தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட … Read more

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

சிட்னி, ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து … Read more