கடைசி நிமிடத்தில் சொதப்பும் பாகிஸ்தான்! டி20 உலக கோப்பையில் இல்லை?

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை அடுத்த மாதம் தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. காரணம் பங்களாதேஷ் இந்த தொடரில் இருந்து முழுவதும் விலகுவதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு பதிலாக வேறொரு அணியை ஐசிசி கடைசி நிமிடத்தில் சேர்த்துள்ளது. இந்தியாவில் எங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், எங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இருப்பினும் கடைசி … Read more

இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் து Source link

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : புதிய ரேஷன் கார்டுக்கு இப்போது விண்ணப்பிக்க சரியான நேரம்! ஏன்?

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காமல் இருப்பவர்களுக்கான முக்கிய அப்டேட்.

ஊட்டி, கொடைக்கானலில் வரும் புதிய சேவை… வேற லெவல் ஐடியா – மிரட்டும் சென்னை மெட்ரோ!

Rope Car Service: ஊட்டி, கொடைக்கானல், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சிறப்பான ஒரு சேவையை கொண்டுவர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) முயற்சித்து வருகிறது. 

77ஆவது குடியரசு தினவிழா: மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது. நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு,  சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் ஆளுநர் ரவி, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் மாநில முதல்வர் ஸ்டாலின் ர் … Read more

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் – என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்… அவருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று  கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பரவியதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் போராட்டம் இதனையடுத்து, கல்லூரி முதல்வர் அசோக், அம்மாணவி மற்றும் அவரின் தாயாரை அழைத்து  எச்சரித்ததுடன், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரிக்கை செய்ததுடன், படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினாராம். இந்த நிலையில், … Read more

விஜய்யின் அழிச்சாட்டியம்… அரசியலை விட்டே போயிடலாம் போல… செல்லூர் ராஜூ தடாலடி

AIADMK Sellur Raju: விஜய் அழிச்சாட்டியத்தைப் பார்த்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல இருக்கு என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி உள்ளார். 

பத்திரப்பதிவுக்கு அசல் ஆவணங்கள் கட்டாயம் : தமிழக அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று 2025 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டும் சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க … Read more

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.! Source link

இலவச பயிற்சியுடன் மாதம் ரூ.1200 உதவித்தொகை – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : இளைஞர்களுக்கு மாதம் 1200 உதவித்தொகையுடன் தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வழங்க உள்ளது. இதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.