ஹைக்கூ கவிதைப் போட்டி: "விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன்" – லிங்குசாமி

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5ம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். ”கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஜூனியர் விகடன்ல எழுதின கவிதை தொடரான ‘மின்மினிகள்’ படிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ஹைக்கூ மீதான ஆர்வம் வந்துச்சு. சுஜாதாவின் கவிதைகளும் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அப்துல் ரகுமான் ஐயாவைச் சந்திக்கும்போது, ‘உங்க பெயரில் ஒரு கவிதைப் போட்டி நடத்தப் போறேன்’னு சொன்னேன். ‘தாராளமாகச் செய்யுங்க’னு சொன்னார். அவர் என்னோட கவிதை … Read more

6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம்,  6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்களை  திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று  ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தல் 6 இடங்களில்  ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,  ரூ.212 கோடியில் கட்டப்பட்டுள்ள  அங்கன்வாடி மையங்கள், , பள்ளி கட்ட‌டங்கள், பாலங்கள் மற்றும் ரூ.1,238 கோடியில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், … Read more

Vijay: `அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை'- விஜய் மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட் – முழு விவரம்!

வருமானத்தை மறைத்ததாகக் கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானம் மறைப்பு நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று … Read more

தூயசக்தி-ஆ? ஊழல் சக்தி-ஆ? வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய விஜய்.. வழக்கின் பின்னணி மற்றும் கடந்து வந்த பாதை

Vijay Tax Penalty: 2015-ம் ஆண்டு புலி படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் கண்டறியப்பட்ட ரூ.15 கோடி மறைக்கப்பட்ட வருமானத்திற்காக விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பை… முக்கிய வீரர் விலகல் – கண்ணீர் கடலில் RCB ரசிகர்கள்!

Josh Hazlewood Ruled Out: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் நாளை (பிப். 7) தொடங்குகிறது. அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும்; இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களிலும் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source ICC T20 World Cup 2026: நான்கு பிரிவுகள் மொத்தம் 20 அணிகள் இத்தொடரின் குரூப் … Read more

டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!

சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது. நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம். மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் … Read more

‘டிரம்ப்Rx’ : அமெரிக்க அதிபரின் பெயரில் மருந்து மாத்திரைகளை அதிரடி தள்ளுபடி விற்பனை செய்யும் புதிய இணையதளம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய மருந்து இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருந்து விலை குறைப்பு நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்க, அரசு நிர்வகிக்கும் ‘டிரம்ப்Rx’ ஆன்லைன் மருந்து தளத்தை தொடங்குவதாக டிரம்ப் நேற்று அறிவித்தார். “அமெரிக்கர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தள்ளுபடி விலையில் வாங்கவும் பணத்தைச் சேமிப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்” என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார். இந்த இணையத்தளம் மூலம் அனைத்து அமெரிக்கர்களும், “பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் / பயன்படுத்தும் … Read more

Epstein Files என்றால் என்ன? மனித மாமிசம், பாலியல் வன்புணர்வு..தோண்ட தோண்ட கொடூரம்..

Epstien Files : பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மர்மமாக இருக்கிறது, Epstein Files. இதன் சமீபத்திய வெளியீடுகள், திடுக்கிடும் அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

பஞ்சாப்: குருத்வாரா அருகில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேராய் சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாடல் டவுனில் இருக்கும் குருத்வாராவிற்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேரா இன்று காலை தனது காரை நிறுத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் லக்கி ஒபேராய் இருந்த காரை நோக்கி சரமாரியாகச் சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து லக்கி ஒபேராயை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் ஒபேராய் இறந்து போனார். மர்ம நபர்கள் லக்கி … Read more

டெல்லியில் 800 பேருக்கும் மேல் மிஸ்ஸிங்! காணாமல் போக காரணம் என்ன? ரிப்போர்ட்

800 People Missing In Delhi Reason : டெல்லியில் 800க்கும் மேற்பட்டாேர் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த லிஸ்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதற்கு காரணம் என்ன?