ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்… இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் … Read more

ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்ட சிரஞ்சீவி? பெண் குழந்தை வாரிசு இல்லையா? மருமகள் ரிப்ளை!

Lavanya Tripathi Reply To Journalist : நடிகர் சிரஞ்சீவி, ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்து. இதையடுத்து, அனைவருடைய வாயையும் அடைக்கும் வகையில், அவரது மருமகளும் நடிகையுமான லாவண்யா திரிபாதி ஒரு ரிப்ளையை கொடுத்திருக்கிறார்.  

Samsung Galaxy S26 முதல் Realme 16 வரை.. 2026 பிப்பவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!

பிப்ரவரி 2026 ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு உற்சாகமான மற்றும் பரபரப்பான மாதமாக இருக்கும், ஏனெனில் பல முன்னணி தொழில்நுட்ப பிராண்டுகள் தங்கள் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராகி வருகின்றன. இந்த மாதம் சீனா, இந்தியா மற்றும் உலக சந்தையில் பல சக்திவாய்ந்த முதன்மை ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த சாதனங்களில் சமீபத்திய செயலிகள், மேம்பட்ட கேமரா அமைப்புகள், வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புகள் போன்ற அம்சங்கள் இடம்பெறும், இது பயனர்களுக்கு சிறந்த செயல்திறன் மற்றும் அனுபவத்தை வழங்க … Read more

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாகவும், புற்றுநோய் பாதிப்பில்  சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும், நாடாளு மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து, மத்தியஅரசு தரவுகளை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாடு பொது சுகாதார வரம்பைத் தாண்டியுள்ளது, ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக   மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் … Read more

மேட்டூர் அணை: திட்டத்துக்கே பல தடங்கல்கள்! – பெரும் கனவின் தொடக்கம்! | அணை ஓசை – 4

1834 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் விளை நிலங்களுக்கு போதுமான பாசன வசதியை மேம்படுத்தும் கனவு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 1834 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் முதன்முதலாக காவிரி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்டும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினார். இருபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1856 இல் மேஜர் லா ஃபோர்டு நெரிஞ்சிப்பேட்டையில் அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால் பவானி ஆற்றின் பள்ளத்தாக்கு பொருத்தமானது என்ற … Read more

‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் க்ளைமேக்ஸே வேற! மோசமாக இருந்ததால் மாற்றிய GVM

Vinnaithaandi Varuvaayaa Climax Changed : கெளதம் மேனன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம்,  விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து கெளதம் மேனன் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.  

டி20 உலக கோப்பையில் வர்ணனையாளர்? தோனி சொன்ன முக்கிய தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரமான தோனி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அதில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்விற்குப் பிறகு ஏன் வர்ணனையாளராக மாறவில்லை என்பது குறித்து தோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டிலும், மற்ற நாடுகளிலும் ஒரு வீரர் ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறுவது சகஜமான ஒன்று தான். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது வர்ணனையாளராக … Read more

திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை  என அமைச்சர் ரகுபதி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஆசையில், தவெகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முயற்சித்து வந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து யாரையும் வெளியேற்றும் எண்ணம் இல்லை என அமைச்சர் ரகுபதி தெளிவுபடுத்தி உள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்ட  அமைச்சர் ரகுபதி,  எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் … Read more

Cancer: தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கை

கடந்தாண்டு தமிழகத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. புற்றுநோய் பாதிப்பு அதாவது தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு … Read more

ரேஷன் கடைகளில் இனி பொருட்களுக்கு பதில் பணம்? யார் யாருக்கு கிடைக்கும்?

ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களை வழங்குவதற்கு அதற்கான பணத்தை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.