ஆணுறுப்பை அறுத்த மனைவி… 67 வயது கணவர் கொடூர கொலை – நடந்தது என்ன?

World Bizarre Crime: 67 வயது கணவனின் ஆணுறுப்பை அறுத்து, கழுத்தில் பல முறை குத்தி 55 வயது மனைவி கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் ஸ்பெய்ன் நாட்டில் நடந்துள்ளது. 

மத்தியப் பிரதேசம்: பசுவைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரவிய தகவல்; கடைகள், வீடுகளுக்குத் தீ வைப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தம்ஜிபுரா என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரின் கடைக்குத் தீவைத்தனர். இந்த வன்முறை அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியது. இதில் 7 கடைகள், 4 கார்கள், 4 பைக்கள் மற்றும் ஒரு வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். … Read more

அதிரடியாக உயர்ந்த சிகரெட் விலை! இனி ஒரு பாக்கெட் எவ்வளவு தெரியுமா?

புதிய வரி விகிதங்கள் நேற்று பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக சிகரெட்டின் விலைகள் அதிகளவு உயர்ந்துள்ளது.   

பாகிஸ்தான் அணிக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன? இந்த அணிக்கு அடித்தது ஜாக்பாட்!

Consequences for Team Pakistan, IND vs PAK Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரக் காலத்திற்கும் குறைவான நாள்களே உள்ளன. இன்று முதல் பிப். 6ஆம் தேதிவரை பயிற்சி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. Add Zee News as a Preferred Source IND vs PAK Match: கழட்டிவிடப்பட்ட வங்கதேசம் சிசி டி20 உலகக் கோப்பை தொடரில் (ICC T20 World Cup 2026) பிப். … Read more

Samsung Galaxy S25 Plus போனில் ₹25,000 தள்ளுபடி, உடனே ஆர்டர் போடுங்க

Samsung Galaxy S25 Plus: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Samsung நிறுவனத்தின் பிரிமியம் தொலைபேசியை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான Amazon நிறுவனம் தற்போது எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு அறிமுகமான Samsung Galaxy S25 தொடரின் அற்புதமான அம்சங்கள் கொண்ட Samsung Galaxy S25 Plus ஸ்மார்ட்போன் மீது மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. பிரீமியம் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு இந்த சலுகை சிறந்த தேர்வாகும் இருக்கும். Add Zee News as a Preferred … Read more

மாமல்லபுரத்தில் இரண்டு நாள்  சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உலகளாவிய  இரண்டு நாள சுற்றுலா மாநாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டான் ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 நாட்கள் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் (பிப்ரவரி 2, 3) ‘தமிழ்நாடு உலகளாவிய … Read more

வரலாற்று 'Worst Budget Day Loss'-ஐ சந்தித்த பங்குச்சந்தை – முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிவுரை!

மத்திய பட்ஜெட் என்பதால், நேற்று வழக்கத்திற்கு மாறாக சந்தை இருந்தது. பட்ஜெட்டில் சந்தைக்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும் எந்த அறிவிப்பும் இல்லாததால், சந்தை சரிவில் முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பவுன்ஸ்பேக்கை பார்த்து வந்த சந்தை மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நேரத்தில், முதலீட்டாளர்களுக்கான அறிவுரையை வழங்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “பொதுவாக பட்ஜெட் சந்தைக்கு ‘Non – event’. ஆனால், நேற்று பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு ஓரிரு அதிர்ச்சிகள் காத்திருந்தன. இதனால், சந்தை பெரிய அளவில் வீழ்ச்சியைச் … Read more

3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தவெக! தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்!

TVK: இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்  விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.   

பாகிஸ்தானுக்கு முன்பே ஐசிசி போட்டிகளை இத்தனை நாடுகள் புறக்கணித்துள்ளதா?

அனைவரும் எதிர்பார்த்த 2026 டி20 உலக கோப்பை போட்டிகள் இந்த வாரம் தொடங்க உள்ள நிலையில்,  இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை, பாகிஸ்தான் அணி புறக்கணிக்க போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணி மற்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் … Read more

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு விமர்சனம்! உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்

டெல்லி:  திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீ​திபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ரான அவதூறு கருத்​துகள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய மனு தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார். மதுரை திருபரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு தீர்ப்​பளித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ராக அவதூறு கருத்​துகளைத் தெரி​வித்​தவர்​கள் மீது நடவடிக்கை கோரி, பாஜக வழக்​கறிஞர் ஜி.எஸ்​.மணி தாக்​கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்​கு​மாறு தமிழக அரசுக்கு உச்ச … Read more