"வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!"- ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன். நரேஷ் ஐயர் சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும். நரேஷ் ஐயர் … Read more

இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: ​ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள்  மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாஸ்மாக் பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். … Read more

இந்தியா – அமெரிக்கா வரி: "கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார்" – காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான … Read more

பட்ஜெட்டிற்கு பிறகு இந்த பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள்!

உணவு மற்றும் குளிர்பானங்கள் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது ஏழை, எளிய மக்களை அன்றாட வாழ்வில் பாதிப்படைய செய்யும் என்று கூறப்படுகிறது.   

படுத்த படுக்கையாக கிடந்த அரவிந்த் சாமி..நடக்கவே முடியாமல் அவதி! மீண்டது எப்படி?

Arvind Swamy Recalls Accident : பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அரவிந்த் சாமி, தான் ஒன்றரை வருடங்களாக படுத்த படுக்கையாக கிடந்ததாக பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

அடுத்து வேலூரில் பேசப்போகும் விஜய்? தேதி மற்றும் இடம் எங்கு தெரியுமா?

விஜய்யின் ஒவ்வொரு பேச்சும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தேர்தல் முடிவதற்குள் பல பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

இந்த ஒரு காரணத்திற்காக சஞ்சு சாம்சனை நீக்க முடியாது! ஏன் தெரியுமா?

வரும் பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பையில் உள்ள புகழ் பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரை சிறப்பாக வென்று இருந்தாலும், இந்திய அணியில் சில பிரச்சினைகள் இருந்து … Read more

லீக்கானது Samsung Galaxy S26 Ultra; மிரட்டலான அம்சங்கள், அதுவும் கம்மி விலையில்

Samsung Galaxy S26 Ultra: Samsung Galaxy S26 தொடரைச் சுற்றி பல பரபரப்பான தகவல்கள் தினமும் வெளியாகி வருகிறது. இந்த மாத இறுதியில் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை கேலக்ஸி S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Samsung அதிகாரப்பூர்வமாக வெளியீட்டை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், Samsung Galaxy S26 மற்றும் Samsung Galaxy S26+ இன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்து தீயாய் பரவி வருகிறது. Add Zee News … Read more

விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு பயிர்காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகைகளை உழவர்களுக்கு உடனடியாக வழங்கிடும் பொருட்டு ஆய்வுக் கூட்டம்  நேற்று  (02.02.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025 குறுவை பருவத்தில் நெற்பயிர் அறுவடை பரிசோதனை விவரம், கணக்கீடு செய்யப்பட்ட சராசரி மகசூல் விவரம் தயார் செய்து காப்பீட்டு நிறுவனங்கள் 14.02.2026க்குள் … Read more

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 3 முதல் 8 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link