Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி… அசரவைத்த டிசைன்ஸ் – சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!

சென்னையின் தனியார் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய லெதர் ஃபேஷன் நிகழ்வான ‘லெதர் ஃபேஷன் ஷோ 26’, வண்ணமயமான கலை நிகழ்ச்சியாக அரங்கேறியது. இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் (IILF) ஒரு முக்கிய அங்கமாக நடைபெற்ற இந்த விழா, உலகத் தரத்திலான லெதர் தயாரிப்புகளை மேடையில் அணிவகுக்கச் செய்தது. டிரெண்டுகளைத் தீர்மானிக்கும் மேடை இந்த ஆண்டு ஃபேஷன் ஷோவில் இந்தியா முழுவதிலுமிருந்து 13 முன்னணி நிறுவனங்கள் தங்களின் லெதர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின. வெறும் … Read more

ரஜினி மகள்களுக்கு கிடைக்காத வரம்…பேரன்களுக்கு கிடைச்சிருக்கு – என்ன தெரியுமா?

Actor Rajinikanth Doing This For His Grandchildren : நடிகர் ரஜினிகாந்த், தனது மகள்களுக்கு செய்ய முடியாத ஒரு விஷயத்தை, தற்போது தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு செய்து வருகிறார். அது என்ன தெரியுமா?  

தமிழ்நாட்டில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Patta : தமிழ்நாட்டில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற முக்கிய தகவலை இங்கே பார்க்கலாம்.  

இந்த 3 ஸ்பின்னர்களை நோட் பண்ணுங்க… டி20ஐ உலகக் கோப்பையில் இவர்கள் தான் டாப்!

ICC T20 World Cup 2026, 3 Spinners: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இத்தொடருக்கு முன் 16 பயிற்சி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் 20 அணிகள் இதில் மோத இருக்கின்றன. Add Zee News as a Preferred Source ICC T20 World Cup 2026: பாகிஸ்தான் விளையாடுமா? இதில் பாகிஸ்தான் அணி இந்தியா உடனான … Read more

கேள்விக்குறியாகும் சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி: மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால்  சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ள நிலையில்,  பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்  நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பருவமழை மற்றும் காவிரி நீர் திறப்பு காரணமாக 5 முறைக்கும் மேலாக மேட்டூர் அணை நிரம்பியது. உபரி நீர் முறையான சேமிப்பு இன்றி வீணாக கடலில் கலந்தது.  தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர் சாகுபடி நடைபெற்று … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனை இன்றி மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்!

கடந்த மாதம் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகக் கூறி திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு போட்டார், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார். இதனால் தீபம் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றுவதற்கு போதிய ஏற்பாடுகள் எடுக்காத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்றக் கிளை … Read more

ரீல்ஸ் எடுத்த போது உயிரை விட்ட வாலிபர்! ஒரு நொடியில் இப்படி ஆயிடுச்சே..வைரல் வீடியோ

Guy Crushed By Concrete Slab Video : 22 வயது வாலிபர் ஒருவர், கட்டடத்திற்கு உபயோகிக்கும் கூரை மீது ஏறி நின்று நடனமாடிய போது நடக்கக்கூடாத விபரீதம் நடந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

ராம் சரண்-உபாசனா சொத்து மதிப்பு..இரட்டை குழந்தைகளுக்கு இத்தனை கோடி சொத்துகளா?

Ram Charan Upasana Total Net Worth : ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இந்த குழந்தைகளின் சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு ஏஐ உதவியுடன் செயலியை உருவாக்க பயிற்சியை கொடுக்கிறது. எப்போது முதல் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு! நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் பிப்ரவரி 1ந்தேதி  தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். … Read more