10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2026: புதிய நடைமுறை அறிமுகம்.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Board Exams 2026 Update:  தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விரையில் நடைபெற உள்ள நிலையில, இந்ததாண்டு புதிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.   

குல்தீப் யாதவிடம் சண்டைக்கு சென்ற ஹர்திக் – சூர்யா! என்ன நடந்தது? முழு விவரம்!

2026 டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில், மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கடைசி நேரத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் … Read more

எப்ஸ்டீன் வழக்கு: இந்திய பெண்ணும் பாதிப்பு … ஆவணங்கள் மூலம வெளியான பரபரப்புத் தகவல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான புதிய ஆவணங்களில், ஒரு இந்திய பெண்ணும் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இழப்பீடு வழங்க அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவில் அவரை கண்டுபிடிக்க முயன்றதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன. 2020 ஜனவரி 13-ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், இந்தியாவில் உள்ள அந்தப் பெண்ணை கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு நிதியிலிருந்து உதவி வழங்க முயற்சி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “Epstein Victims” என்ற தலைப்பில் … Read more

3 நாளில் 10,000 ஆணுறைகள் காலி! ஒலிம்பிக் கிராமத்தில் நடந்த சம்பவம்..

Atheletes Ran Out Of Condoms Winter Olympics : உலகம் முழுவதிலும் இருந்து, மூன்றாயிரம் வீரர்கள் கலந்து கொள்ளும் விண்டர் ஒலிம்பிக்ஸ் போட்டியில், 3 நாட்களில் பத்தாயிரம் ஆணுறைகள் தீர்ந்துள்ளன. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

பாகிஸ்தான்: `நட்சத்திர அந்தஸ்து மட்டுமே… ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை' – சாடிய அக்தர்

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையான கருத்துகளை முன்வைத்திருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தையும், அணியின் மூத்த வீரர்களையும் அவர் நேரடியாகக் குறிவைத்து கடுமையாகச் சாடியுள்ளார். ‘நட்சத்திர அந்தஸ்து மட்டுமே… வெற்றி எங்கே?’ 2026 டி20 உலகக் கோப்பை குரூப் ‘ஏ’ போட்டியில் இந்தியா 175 ரன்கள் குவிக்க, அதனைத் தொடர்ந்து ஆடிய … Read more

விஜய் – த்ரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் அவதூறு கருத்து! கண்டனம் தெரிவித்த த்ரிஷா..

Trisha Condemns Nainar Nagendran : பிரபல நடிகை த்ரிஷா, தன்னை பற்றி நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

சதி திட்டத்தை முறியடித்தார் முதல்வர் – உதயநிதி சொன்ன முக்கிய தகவல்!

Udhayanidhi Stalin: மற்ற துறைகளை போல் விளையாட்டுத்துறையும் இந்தியாவில் முதன்மை துறையாக விரைவில் மாறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!  

IND vs NED: இந்தியா பிளேயிங் 11.. இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்! சூப்பர் 8க்கு முன்பாக பெரிய மாற்றம்

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இத்தொடரில் இந்திய அணியை பொறுத்தவரையில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  Add Zee News as a Preferred Source இதையடுத்து இந்திய அணி நமீபியா அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய … Read more

"அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.!" – த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு அரசியல் வட்டாரத்தினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். Trisha திமுக எம்.பி கனிமொழி, ”ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல்.” என கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான … Read more

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்….

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை  9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. கேரளத்தின் சபரிமலை கோயில் உட்பட மத தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்கும் என அறிவித்துள்ளது. இநத் வழக்கு ஏபரல் 7ந்தேதி முதல் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று … Read more