'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் – 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, “எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்குவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. `தோழர்’ என்று நான் திருமாவளவனை அழைத்தாலும், அவர் எப்போதுமே எனக்குத் தலைவராகத்தான் தெரிகிறார். தமிழ்நாட்டைச் சூழும் இருளை அகற்றத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தலைவர் அவர். பெருந்தமிழர் விருது `இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்’ – … Read more

'இனி ஆட்சியில் பங்கு கேட்கமாட்டார்கள்' திமுக வைக்கும் Full Stop – விஜய் பக்கம் சாய்வாரா ராகுல் காந்தி?

DMK vs Congress: ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை செலுத்திய பிறகு, இனி யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேச மாட்டார்கள் என ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், காங்கிரஸ் தவெக பக்கம் சாய்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யலாம்…? பாகிஸ்தானை வீழ்த்த பெஸ்ட் வியூகம்!

India vs Pakistan 2026, Toss Factor: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கிரிக்கெட் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இரு அணிகளின் போட்டிகள், சம பலம் கொண்ட போட்டிகளாக இருந்ததில்லை.  Add Zee News as a Preferred Source 2007 டி20 உலகக் கோப்பையில் இருந்து பார்த்தால் இதுவரை 9 டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய பாகிஸ்தான் அணிகள் 8 முறை மோதி உள்ளன. இந்திய அணி 7 முறை … Read more

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' – நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025′ விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எப்படி இருக்கப் போகுதுண்ணே?’ என்று கேட்டபோது, “நான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யலை. ராணுவ வீரர்களைத் தேர்வு செஞ்சு வெச்சிருக்கேன். சீமான் எஸ்.வி.ராஜதுரைக்கு ‘பெருந்தமிழர் விருது’ வழங்கிய திருமா, ராம் | நம்பிக்கை விருதுகள் 2025 – Live களம் சூடாத்தான் இருக்கும். நிச்சயமா ஒரு … Read more

தனது தொகுதியை மாற்றும் சீமான்? ஆனாலும் வெற்றி பெறுவது சிரமம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இம்முறை அவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   

ஜூலையில் தேர்வு: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  டெட் தேர்வு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2026ம் ஆண்டு ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) நடைபெறும் என்ற உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5 ஆம் தேதி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெற … Read more

'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று 3 முறை மிரட்டல்; ஆனாலும், காவல்துறை..!' – சகாயம் IAS

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி, மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர் ஜகபர் அலி. இவருக்கு இந்த ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் ‘உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருதை வழங்கி சிறப்பித்தது ஆனந்த விகடன். இந்த விருதை அவரது குடும்பத்திற்கு வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., “கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார். குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது … Read more

விஜய்யை கலாய்த்த உதயநிதி… 'அண்ணாவே இவரை பார்த்துதான்…' தவெக மீது அட்டாக்

Madurai News: தவெக தலைவர் விஜய்யின் பேசிய கருத்து குறித்து, துணை முதல்வர் உதயநிதி நகைச்சுவையாக விமர்சித்துள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதை இங்கு பார்க்கலாம். 

இந்திய அணி 2 மாற்றங்கள்… பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? – சூர்யகுமார் யாதவ் சொன்ன அப்டேட்

India vs Pakistan, Playing XI Combination: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை (பிப். 15) இலங்கை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறியதை காரணம்காட்டி, டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகம் என கூறப்பட்டது. ஆனால், டி20 உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தான் … Read more

தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் “தாய்மை செயலி”! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்

சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் “தாய்மை செயலியை  அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  13.02.2026 அன்று சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில், 2025-26 சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கி, தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை கண்காணிப்பு … Read more