மேட்டூர் அணை: திட்டத்துக்கே பல தடங்கல்கள்! – பெரும் கனவின் தொடக்கம்! | அணை ஓசை – 4

1834 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் விளை நிலங்களுக்கு போதுமான பாசன வசதியை மேம்படுத்தும் கனவு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 1834 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் முதன்முதலாக காவிரி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்டும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினார். இருபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1856 இல் மேஜர் லா ஃபோர்டு நெரிஞ்சிப்பேட்டையில் அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால் பவானி ஆற்றின் பள்ளத்தாக்கு பொருத்தமானது என்ற … Read more

‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் க்ளைமேக்ஸே வேற! மோசமாக இருந்ததால் மாற்றிய GVM

Vinnaithaandi Varuvaayaa Climax Changed : கெளதம் மேனன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம்,  விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து கெளதம் மேனன் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.  

டி20 உலக கோப்பையில் வர்ணனையாளர்? தோனி சொன்ன முக்கிய தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரமான தோனி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அதில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்விற்குப் பிறகு ஏன் வர்ணனையாளராக மாறவில்லை என்பது குறித்து தோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டிலும், மற்ற நாடுகளிலும் ஒரு வீரர் ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறுவது சகஜமான ஒன்று தான். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது வர்ணனையாளராக … Read more

திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை  என அமைச்சர் ரகுபதி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஆசையில், தவெகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முயற்சித்து வந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து யாரையும் வெளியேற்றும் எண்ணம் இல்லை என அமைச்சர் ரகுபதி தெளிவுபடுத்தி உள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்ட  அமைச்சர் ரகுபதி,  எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் … Read more

Cancer: தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கை

கடந்தாண்டு தமிழகத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. புற்றுநோய் பாதிப்பு அதாவது தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு … Read more

ரேஷன் கடைகளில் இனி பொருட்களுக்கு பதில் பணம்? யார் யாருக்கு கிடைக்கும்?

ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களை வழங்குவதற்கு அதற்கான பணத்தை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.  

அனுபவம் எல்லாம் தேவை இல்லை! முக்கிய வீரரை கழட்டிவிட இந்தியா முடிவு!

அனைவரும் அதிகம் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் இந்திய … Read more

நாளை முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் ரெயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரெயில்வே

சென்னை: நாளை ( 06-02-2026) முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் செல்லும் ரெயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரை, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்  உள்பட சில ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களின் கால நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம்  நாளை (வெள்ளிக்கிழமை) … Read more

"கருத்துக் கணிப்புகளைக் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் வெல்வோம்" – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “எங்களது உறுதிமொழியாக 2026 இல் ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம்.  இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல், கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம், நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து நாங்கள் உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு … Read more

திமுக – காங்கிரஸ் கூட்டணியா? கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் பதில்!

கூட்டணி தொடர்பான முடிவை தலைவர் மட்டுமே எடுப்பார்; நட்பு அணிகள் இணைந்தாலும் சரி, இணைக்காவிட்டாலும் சரி, தமிழக வெற்றி கழகம் தனித்து ஆட்சி அமைக்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்று அருண்ராஜ் கூறினார்.