தாட்கோ இலவச பயிற்சி 2026: 100% வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

tahdco free training 2026 : தாட்கோ இலவசபயிற்சி குறித்து லேட்டஸ்ட்  அப்டேட் வெளியாகியுள்ளது. நெல்லை, ஈரோடு மாவட்டத்தினரைத்  தொடர்ந்து இன்னும் சில மாவட்டத்தினருக்கும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்…

டெல்லி: ‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’ மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம்   என மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஆவேசமாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மூலம், 1.5 பில்லியன் இந்தியர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்து சரண் அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பல நாட்கள் இழுபறிக்குப் பிறகு மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் … Read more

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த வருவாய் உதவியாளர் சங்கர் (58). சொத்து வரி மாற்றம் செய்ய ஒரு வீட்டுக்குத் தலா ரூ. 5,000 வீதம் நான்கு வீடுகளுக்கு மொத்தம் ரூ. 20 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். ஆனால், … Read more

இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்! செங்கல்பட்டு ஆட்சியரின் மெகா அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

Chengalpattu e Scooter Subsidy : செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த GIG தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் மானியம் ரூ.20,000 பெற விண்ணப்பிக்கலாம். யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பதை இங்கே முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.  

படுகுஷியில் மும்பை இந்தியன்ஸ்… குழப்பத்தில் CSK – டி20 உலகக் கோப்பையில் யார் பெஸ்ட்?

ICC T20 World 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் 8ஆம் தேதி இத்தொடர் நடைபெற இருக்கிறது.  Add Zee News as a Preferred Source இதை தொடர்ந்து, மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. மே மாதம் வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம்தான் … Read more

தாம்பளத்தில் ஜால்ரா அடிக்கும் செங்கோட்டையன் நிலை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது! திண்டுக்கல் சீனிவாசன்….

சென்னை: தாம்பளத்தில் ஜால்ரா அடிக்கும் செங்கோட்டையன் நிலை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது என அதிமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியான தவெகவில் இணைந்துள்ள  செங்கோட்டையனை அதிமுக முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்.  தவெக மூன்றாமாண்டு தொடக்கவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார். அப்போது,   முதன்முதலில் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமா படத்தைப்போல 100 நாட்கள்தான் இது ஓடும் என்றார்கள். ஆனால் அவர் உயிருள்ளவரை அவர்தான் … Read more

Retardmaxxing: புத்திசாலிகள் தோற்கும் இடத்தில், `மக்கு' வேஷம் போட்டு ஜெயிப்பது எப்படி? – Gen Z Term

இணையவாசிகளின் (குறிப்பாக Gen Z) அகராதியில் தினமும் புதுப்புது வார்த்தைகள் முளைக்கின்றன. Looksmaxxing (அழகை மெருகேற்றுவது), Mewing (தாடையை சீர் செய்வது) வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவுதான் இந்த Retardmaxxing. Retard: இது அறிவுசார் குறைபாடு உள்ளவர்களைக் குறிக்கும் ஒரு தவறான மற்றும் புண்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொல். (குறிப்பு: இணையத்தில் இச்சொல் அதன் மருத்துவ அர்த்தத்தில் அல்லாமல், ‘முட்டாள்தனமாக’ அல்லது ‘அறிவற்றது போல்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது). Maxxing: இது Looksmaxxing போன்ற இணையச் சொற்களிலிருந்து வந்தது. … Read more

தூத்துக்குடி அருகே சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. பெற்றோர் கண் முன்னே தலை நசுங்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே மூன்று வயது சிறுவன் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   

சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுங்கள்! தமிழக அரசுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

சென்னை: சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுங்கள் என தமிழ்நாடு அரசுக்கு  இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்தியதேர்தல் ஆணையம்,  தோ்தலை நடத்துவதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றுபவா்களாக இருந்தால், அவா்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு  புதுச்சேரி உள்படதேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்குகடிதம் எழுதி உள்ளது. இதுதொடா்பாக  தமிழ்நாடு, மேற்கு வங்கம், … Read more